16/5/2022

 

1) இலங்கையில்ராணுவப் புரட்சி வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.அரசியல் குழப்பங்கள் அதிகமாகும். இன்னும் ஆறு மாத காலங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு மிகவும் கடுமையாக இருக்கும்.

மக்கள் அதிகமாக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வார்கள்.

 

 

2) உக்ரைன் ரஷ்யா நாடுகள் இடையே 27ம் தேதி உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒரு பேச்சு வார்த்தை நடத்துவார்கள். இது வெற்றியடைந்தால் சரி இல்லை என்றால் இன்னும் இரண்டு மாதங்கள் தொடரும். இங்கு உணவு தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும்.

 

3) உக்ரைனிலிருந்து மக்கள் அதிகமாக வெளியேறுவார்கள். மேலும் அங்கு நிறைய பேர் இறந்து இருக்கிறார்கள் அதைப் பற்றி செய்திகள் பின்னர் வரும்.

 

4)4) இன்னும் சில நாடுகளில் உணவுப் பஞ்சங்கள் ஏற்படும்.

 

5) உலகம் முழுவதும் உணவுப் பஞ்சங்கள் மற்றும் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும்.

 

6) மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இப்பொழுதே வாங்கி சேமித்து வைத்து கொள்ள வேண்டும் அரிசி பருப்பு உப்பு மிளகாய் போன்ற கெடாத உணவு வகைகள் வாங்கி சேமித்து வைப்பது மிகவும் நல்லது.

 

7) இலங்கையில் தற்போது உள்ள அரசு நீடிக்காது இராணுவ புரட்சி ஏற்பட்டு இராணுவம் அரசு அமையும். இன்னும் ஆறு மாத காலங்களுக்கு பலவிதமான குழப்பங்கள் அங்கு ஏற்படும்

 

8) இலங்கையில் மின்சாரத்தினால் பெரிய பிரச்சனை ஏற்படும். மின்சார தட்டுப்பாடு ஏற்படும்.

 

9) வேறு ஒரு நாட்டின் கூட்டு அமைப்பினால் சில உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும்.

 

10) இன்னும் இரண்டு வருட காலங்களுக்கு உலகம் முழுவதும் காற்றினாலும் மழையினாலும் நிறைய பிரச்சனைகள் வரும் அதாவது நிறைய இடங்களில் தீப்பற்றிக் கொள்ளும் மழை வெள்ளம் ஏற்படும். பலவிதமான நோய்கள் ஏற்படும்.அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.

 

11) இன்னும் இரண்டு வருட காலங்களுக்கு பணத் தட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

12) இந்த வருடம் டிசம்பர் மாதம் வரையில் பிட்காயின் கிரிப்டோகரென்ஸி ஆகிய வழிகளில் முதலீடு செய்யக்கூடாது.

 

13) ஓர் ஆலயத்தில் இருந்து ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

14) நிலத்தினால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

 

15) ஆந்திராவில் ஓர் புதிய பிரச்சனை உருவாகும். ஆந்திராவில் அரசியல்வாதிக்கும் பிரச்சனை அரசியல்வாதி உடலுக்கும் பிரச்சனை.

 

16) இன்னும் இரண்டு வருடங்களுக்கு விலைவாசி கட்டுக்கடங்காமல் போகும்.

 

17) முஸ்லிம் நாட்டில் ஒரு புதிய பிரச்சினை உருவாகும்.

 

18) இலங்கையில் 10 நாட்களில் மீண்டும் ஒரு பிரச்சனை உள்ளது.

 

19) கடல் மட்டம் உயரும். கடலோர பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெள்ளங்கள் ஏற்படும்.

 

20) இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மாநிலங்கள் இடையே எல்லை பாதுகாப்பு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் ஏனென்றால் இப்போது உருமாறி இருக்கும் கரோனா வைரஸ் உடம்பில் சிகப்பு சிகப்பாக கொப்புளங்களை ஏற்படுத்தும் அதற்கு மருந்து கொடுத்தாள் அதுவும் சரியாகாமல் வேறு விளைவுகளை ஏற்படுத்தும் அதற்கு உண்டான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

 

21) இன்னும் மூன்று நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ராணுவம் அரசாங்கம் அமைக்கும்.

 

22) பூமி தான் சுற்றும் சுழற்சியில் 13.5 வினாடிகள் வேகம் அதிகமாக கொண்டு உள்ளது. இதை நாசா மற்றும் விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.

 

23) இந்த மாதம் புது டெல்லி மகாராஷ்டிரா ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய இடங்களில் மழை வெள்ள பாதிப்புகள் உண்டு.

 

14/5/2022

SAGE AGASTHIYAR SAYINGS.

 

1) the present new government in Sri Lanka will not be lasting long. In Sri Lanka the prices will increase more for essential commodities. More problems are forescene in Sri Lanka.

 

2) very big rain and flood are coming soon. This will severely affect two States in India.

 

3) A very heavy rain and blood is expected white people country.

 

4) A very big famine is going to come in Sri Lanka. In another six days time people will revolt again.

 

5) Ukraine will face severe famine. There will be lot of confusions.

 

6) the sea level will rise higher. Chennai will face severe rain. Coastal areas also will receive heavy rains.

 

7) we need to strengthen our border security. Especially in North India.

 

8) political unrest is seen in Delhi politics in the month of June.

 

9) there is more possibilities of sensex falling down.share market will come down.

 

10) gold and silver prices will rise and come down.

 

11) from the month of June 15 we will face lot of economic problems.

 

12) starting from June this year to February next year many countries will face severe economic, political and social problems.

 

13) essential commodities price will increase severely.

 

14)there will be confusion in the pricing of petrol and diesel by the end of this month and again the price will increase more.

 

15) there is what like situation in another two countries.

 

16) we will see birds dying in white people country.

 

17) in China corona disease will have a different variant and people will suffer a lot. People will die here.

 

18) China will face very big economic crisis.

 

19) Russia is moving forward with a different intentions. Because of this there will be lot of confusions. There is a big threat by next month.

 

20) in one beautiful white people country we will see a huge mountain fall or a big land slide.

 

21) In Indian border of Himalayas glaciers will melt down.

 

22) we will come down with several other happenings very shortly.

 

Pollution level will be very very high in Delhi.

 

People will Start migrating from Delhi to other places.

 

Oxygen Shortage will be there in Delhi. People will start carry small oxygen cylinder.

14/5/2022

SAGE AGASTHIYAR SAYINGS.

 

1) the present new government in Sri Lanka will not be lasting long. In Sri Lanka the prices will increase more for essential commodities. More problems are forescene in Sri Lanka.

 

2) very big rain and flood are coming soon. This will severely affect two States in India.

 

3) A very heavy rain and blood is expected white people country.

 

4) A very big famine is going to come in Sri Lanka. In another six days time people will revolt again.

 

5) Ukraine will face severe famine. There will be lot of confusions.

 

6) the sea level will rise higher. Chennai will face severe rain. Coastal areas also will receive heavy rains.

 

7) we need to strengthen our border security. Especially in North India.

 

8) political unrest is seen in Delhi politics in the month of June.

 

9) there is more possibilities of sensex falling down.share market will come down.

 

10) gold and silver prices will rise and come down.

 

11) from the month of June 15 we will face lot of economic problems.

 

12) starting from June this year to February next year many countries will face severe economic, political and social problems.

 

13) essential commodities price will increase severely.

 

14)there will be confusion in the pricing of petrol and diesel by the end of this month and again the price will increase more.

 

15) there is what like situation in another two countries.

 

16) we will see birds dying in white people country.

 

17) in China corona disease will have a different variant and people will suffer a lot. People will die here.

 

18) China will face very big economic crisis.

 

19) Russia is moving forward with a different intentions. Because of this there will be lot of confusions. There is a big threat by next month.

 

20) in one beautiful white people country we will see a huge mountain fall or a big land slide.

 

21) In Indian border of Himalayas glaciers will melt down.

 

22) we will come down with several other happenings very shortly.

 

23/04/2022

 

1) புது வகையான உருமாறிய நோய்த்தொற்று சற்று அதிகமாகும். மேலும் டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய இடங்களில் நோய் தொற்று அதிகமாகும்.

 

2) தமிழ்நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னர் குறையும்.

 

3) எதிர்பார்க்காத பலவிதமான உடல் உபாதைகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும்.

 

4) மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் பிரச்சனை ஏற்படும்.

 

5) ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். இதற்கு எல்லோரும் தகுந்த மூச்சு பயிற்சி எடுக்க வேண்டும்.

 

6) இந்தியாவில் மாநிலங்கள் இடையே கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும்.இதை செய்தால் நாம் நன்றாக இருப்போம். ஆனாலும் மூன்று நான்கு மாநிலங்கள் மிகவும் பாதிப்பு அடையும்.

 

7) புதுடெல்லியில் மக்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அங்கு மாசு கெட்டுவிடும்.மக்கள் கஷ்டப்படுவார்கள். ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

 

8) சாதாரண மக்கள் எல்லோரும் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகிக்கும் நிலை ஏற்படும்.இது உலக மக்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

 

9) சீனா மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் அங்கு நோய்தொற்று மிகவும் அதிகம் ஆகும் அதனால் நிறைய மக்கள் இறப்பார்கள். மேலும் அங்கு தண்ணீரில் நிறைய பேர் உயிர் இழப்பார்கள்.

 

10) சூரிய புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

11) அடுத்த மாதத்திற்குள் மழை வெள்ள பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழகம் பாதிக்கும்.

 

 

12) ஆந்திரா கர்நாடகா கேரளா மகாராஷ்டிரா புதுடெல்லி ஆகிய இடங்களில் மழை வெள்ளம் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். மக்கள் மிதக்கக்கூடிய நிலை உள்ளது. அமெரிக்காவில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

 

13) தமிழ்நாட்டில் திடீரென்று பெரிய மழை பெய்யும் இதை வானிலையில் தெரிவிப்பார்கள்.

 

14) கர்நாடகாவில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும் அங்கு மக்கள் எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை உள்ளது.

 

15) கர்நாடகாவில் அரசியல் பெரிய குழப்பங்கள் ஏற்படும்.

 

16) வட இந்தியாவில் அரசியல் பெரிய குழப்பங்கள் ஏற்படும்

 

17) இலங்கையில் விலைவாசிகள் இன்னும் அதிகமாகும் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் ஒரு கோடி மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

 

18) இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் அதிகமாகும்.

 

19) வரும் காலங்களில் எலக்ட்ரானிக் வாகனங்கள் அதிகமாக உபயோகிப்பார்கள்.

 

20) தங்கம் விலை இப்போது சற்று நேரம் பின்னர் மே மாதம் கொஞ்சம் குறையும் அதன் பின்னர் அதன் விலை ஏறி விடும்.

 

21) அமெரிக்க டாலரின் மதிப்பு கூடும் ஆனாலும் அங்கு ஏற்படும் குழப்பத்தினால் அதன் மதிப்பு பல மடங்கு குறைந்துவிடும்.

 

22) அமெரிக்காவில் இயற்கை சீற்றங்கள் மிகவும் வேகமாக இருக்கும். நிலநடுக்கங்கள் ஏற்படும் மிகப்பெரிய மழை வெள்ளம்

 ஏற்படும்.

 

 

7/2022

 

1) நம் இந்தியாவிற்கு அகதிகள் வருவார்கள் இதனால் சில குழப்பங்கள் உருவாகும் இதேபோல் வெளிநாட்டிலும் அகதிகள் உள்ளே வருவார்கள்.

 

2) முஸ்லிம் நாடுகளில் அதாவது மிடில் ஈஸ்ட் கண்களில் குழப்பங்கள் ஏற்படும்.

 

3) முக்கிய வெள்ளையர் நாட்டில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

 

4) அமெரிக்காவில் மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகளும் பொருளாதார பிரச்னைகள் இங்கு ஏற்படும்.இதனால் அங்கு தலைநகரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

 

5) இந்த 13 ஆம் தேதிக்குள் மிகப்பெரிய மழை வெள்ளம் உள்ளது. தமிழ்நாட்டில் சிறிதளவு தான் மழை பெய்யும் ஆனால் மற்ற மாநிலங்களில் மிகவும் அதிகமான மழை வெள்ளம் பாதிப்புகள் ஏற்படும்.

 

6) சிறுசிறு மழை வந்தாலும் நமக்கு வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும். திருச்சி மதுரை கோயம்புத்தூர் கேரளா இங்கே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

7) 13 ஆம் தேதியிலிருந்து இருபத்தி ஏழாம் தேதி வரையும் பங்குசந்தையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

8) தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் சில குழப்பங்கள் ஏற்படும்.

 

9) இந்தியாவின் எல்லையில் உள்ள பனிமலைகள் உருகும்.

 

10) மற்ற மாநிலங்களில் மிகப் பெரிய மழை சரிவுகளை நாம் பார்ப்போம்.

 

11) உக்ரைன் பிரச்சினை இப்போது முடியாத சூழ்நிலையில் பெட்ரோலின் விலையை இன்னும் அதிகமாக விலை ஏறும்.

 

12) அடுத்த மாதம் உணவு பொருட்களின் விலை இன்னும் அதிகமாகும். மக்கள் கவனமாக இருந்து அதற்கு உண்டான வழியை தேடிக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமான பொருட்களை வாங்கி சேமித்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

 

13) இந்த மாதம் 15ஆம் தேதி முதல் கொண்டு பொருளாதார பிரச்சனைகள் அதிகம் உருவாகும் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

14) இருபத்தி ஒன்றாம் தேதி முதல் கொண்டு பெரிய வெள்ளம் ஒன்று உள்ளது.இது வேறு மாநிலங்களில் உருவாக்கும்.

 

15) ஒரு ஆலயத்தில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகும். அங்கு குழப்பங்கள் உருவாவதையும் நாம் பார்ப்போம்.

 

16) பம்பாய் பங்கு சந்தை வர்த்தகத்திலும் டில்லி பங்கு சந்தை வர்த்தகத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்படும்.

 

17) ஒரு முக்கிய நடிகர் கைது ஆகும் நிலை உள்ளது.

 

18) இலங்கையில் மக்கள் வாழும் நிலை இறந்துவிட்டார்கள். நான்கு விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். இந்த நிலை இன்னும் அங்கு இரண்டு வருடங்களுக்கு இருக்கும்.வேறு வழி இல்லை.மக்கள் வேறு நாடுகளுக்கு செல்வதே நல்லது.

 

19) இந்த மாதம் 18 ஆம் தேதி உக்ரைன் ஒரு சிறிய பேச்சுவார்த்தை நடக்கும் அதனால எந்த ஒரு பலனும் இருக்காது.இன்னும் இரண்டரை மாதங்கள் பலவிதமான குழப்பங்கள் அங்கு நிலவும்.

 

20) நமது நாட்டில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகள் உருவாகும். மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.அதாவது அரிசி பருப்பு போன்றவர்களை பாதுகாத்து சேமித்து வைக்கவேண்டும்.

 

21) இந்த வருடம் முதல்கொண்டு வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும். மறுபடியும் சொல்கிறேன் மிக மிக அதிகமாக இருக்கும். மக்கள் இதற்கான வழியை தேடிக் கொள்ள வேண்டும்.அதாவது பழைய சோறு சாப்பிட வேண்டும். மாமிச உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கீரை வகைகளை சாப்பிட வேண்டும் நீர் சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

 

22) அமெரிக்காவில் மிகப்பெரிய மழை வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.

 

23) ஹாலிவுட்டில் ஒரு பிரபலமான நடிகர் இறப்பார்.

 

24) இங்கு ஒரு பழம்பெரும் நடிகை உயிர் இழப்பார்.

 

25) ஐரோப்பிய கண்டத்திலும் எதிர்பாராத அளவு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

 

26) உலகில் வெயில் பார்க்காத நாடுகளிலும் அவர்கள் எதிர்பார்க்காத அளவு வெயில் வரும்.

 

27) இரண்டாவதாக ஒரு சூரியன் இருப்பதை அறிவிப்பார்கள் அது சுமார் 3 கோடி மைல் தூரம் அளவில் உள்ளது இதை நாசா அறிவிப்பார்கள்.

 

28) அமெரிக்கா ஐரோப்பா லண்டன் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர்பார்க்காத அளவு வரியை உயர்த்தி விடுவார்கள். இதன் மூலமாக நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

 

29) இதனால் பொருளாதார தடைகளும் ஏற்படும்.

 

30) பெட்ரோல் டீசல் விலை எதிர்பார்க்காத அளவு விலை ஏறும்.

 

31) அமெரிக்காவில் அவர்களுடைய புதிய வரிகளால் அந்த ஊரில் பணமதிப்பு கொஞ்சம் ஏறி அதன்பின்னர் இறங்கும்.

 

32) முஸ்லிம் நாடுகளில் சில குழப்பங்கள் ஏற்படும் அதனால் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் அதிகமாகும்.

 

33) ஒரு பெரிய ஆலயத்தின் கோபுரம் அல்லது அந்த கோயிலின் முக்கியமான சிலை உடையும் நிலை உள்ளது.

 

34) ஒரு கோவிலின் கோபுர கலசம் கீழே விழுவதை நாம் பார்ப்போம்.

 

35) அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் ஒருவன் வழிபடும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதை நாம் பார்ப்போம்.

 

36) மூன்று அரசியல் தலைவர்கள் கைதாகும் சூழ்நிலை உள்ளது.

 

37) இந்தியாவில் புதியதாக ஒரு பெண் அரசியலில் நுழைந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.அதிலும் சில குழந்தைகள் ஏற்படும்.

 

38) டெல்லி பாம்பே பஞ்சாப் ஆகிய இடங்களில் கொரோனா தொற்று சற்று அதிகமாகி பின்னர் குறையும்.

 

39) டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் மாசு தன்மை மிகவும் அதிகமாகும் மக்கள் இதனால் மிகவும் கஷ்டப்படுவார்கள். நிறைய மக்கள் தில்லியை விட்டு வெளியிடங்களுக்கு பெயர்வார்கள்.

 

40) ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் மக்கள் எல்லோரும் சிறிய சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்வார்கள்.

 

41) நமது இந்திய எல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்த வேண்டும்.

 

42) வானவியலில் இரண்டு கிரகங்கள் ஒன்றாக போவதை நாம் பார்ப்போம்.இதை நாசா நமக்கு காட்டும்.

 

43) புதியதாக ஒரு முக்கியமான கிரகத்தை நாம் கண்டுபிடிப்போம்.

 

44) சூரியனிலிருந்து ஒரு துகள் வெளிவந்து அது குளிர்ந்த பிறகுஅதுவே பூமி என்று இதுவரை சொல்லப்பட்ட கணிப்பு மாற்றி அமைக்கபடும்.

 

45) பூமியின் முழு தன்மை கொண்ட ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பார்கள்.இந்தியா.அமெரிக்கா.ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி செய்வார்கள். அதை ஒரு இந்திய பெண் கண்டுபிடிப்பார் அந்த கோலுக்கு அவருடைய பெயரையே வைப்பார்கள்.

 

46) மூன்று லட்சம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு வெண்மையான சூரியன் உள்ளது என்று கண்டுபிடிப்பாளர் கள். இதையும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.

 

47) ஒரு பெரிய பூகம்பம் ஒன்று இப்போது உருவாகும் அது இந்தியாவில் குஜராத்தில் ஆரம்பித்து அதன் பிறகு வட இந்தியாவில் சென்று ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதனால் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்படும்.

 

48) ஒரு பெரிய மலைச் சரிவு ஏற்படும்.

 

49) சுற்றுலா செல்லும் மக்கள் பலர் இறப்பார்கள்.

 

50) இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

 

51) தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களும் மிகப்பெரிய மின்சார தட்டுப்பாடு வரும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் அதாவது தேவையான மெழுகுவத்தி நெருப்பு பெட்டிங போன்றவைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

52) மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள வேண்டும்.ஏனென்றால் இனிவரும் நோய்கள் வீரியம் அதிகமாக இருக்கும்.

 

53) இலங்கையில் பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.அங்கு சூழ்நிலை தற்போது மாறாது. அங்கு உள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். நாமும் அவர்களை மனிதாபத்தோடு அரவனைக்க வேண்டும்.

 

23/04/2022

 

1) புது வகையான உருமாறிய நோய்த்தொற்று சற்று அதிகமாகும். மேலும் டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய இடங்களில் நோய் தொற்று அதிகமாகும்.

 

2) தமிழ்நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னர் குறையும்.

 

3) எதிர்பார்க்காத பலவிதமான உடல் உபாதைகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும்.

 

4) மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் பிரச்சனை ஏற்படும்.

 

5) ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். இதற்கு எல்லோரும் தகுந்த மூச்சு பயிற்சி எடுக்க வேண்டும்.

 

6) இந்தியாவில் மாநிலங்கள் இடையே கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும்.இதை செய்தால் நாம் நன்றாக இருப்போம். ஆனாலும் மூன்று நான்கு மாநிலங்கள் மிகவும் பாதிப்பு அடையும்.

 

7) புதுடெல்லியில் மக்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அங்கு மாசு கெட்டுவிடும்.மக்கள் கஷ்டப்படுவார்கள். ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

 

8) சாதாரண மக்கள் எல்லோரும் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகிக்கும் நிலை ஏற்படும்.இது உலக மக்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

 

9) சீனா மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் அங்கு நோய்தொற்று மிகவும் அதிகம் ஆகும் அதனால் நிறைய மக்கள் இறப்பார்கள். மேலும் அங்கு தண்ணீரில் நிறைய பேர் உயிர் இழப்பார்கள்.

 

10) சூரிய புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

11) அடுத்த மாதத்திற்குள் மழை வெள்ள பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழகம் பாதிக்கும்.

 

 

12) ஆந்திரா கர்நாடகா கேரளா மகாராஷ்டிரா புதுடெல்லி ஆகிய இடங்களில் மழை வெள்ளம் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். மக்கள் மிதக்கக்கூடிய நிலை உள்ளது. அமெரிக்காவில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

 

13) தமிழ்நாட்டில் திடீரென்று பெரிய மழை பெய்யும் இதை வானிலையில் தெரிவிப்பார்கள்.

 

14) கர்நாடகாவில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும் அங்கு மக்கள் எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை உள்ளது.

 

15) கர்நாடகாவில் அரசியல் பெரிய குழப்பங்கள் ஏற்படும்.

 

16) வட இந்தியாவில் அரசியல் பெரிய குழப்பங்கள் ஏற்படும்

 

17) இலங்கையில் விலைவாசிகள் இன்னும் அதிகமாகும் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் ஒரு கோடி மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

 

18) இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் அதிகமாகும்.

 

19) வரும் காலங்களில் எலக்ட்ரானிக் வாகனங்கள் அதிகமாக உபயோகிப்பார்கள்.

 

20) தங்கம் விலை இப்போது சற்று நேரம் பின்னர் மே மாதம் கொஞ்சம் குறையும் அதன் பின்னர் அதன் விலை ஏறி விடும்.

 

21) அமெரிக்க டாலரின் மதிப்பு கூடும் ஆனாலும் அங்கு ஏற்படும் குழப்பத்தினால் அதன் மதிப்பு பல மடங்கு குறைந்துவிடும்.

 

22) அமெரிக்காவில் இயற்கை சீற்றங்கள் மிகவும் வேகமாக இருக்கும். நிலநடுக்கங்கள் ஏற்படும் மிகப்பெரிய மழை வெள்ளம்

 ஏற்படும்.

 

 

7/2022

 

1) நம் இந்தியாவிற்கு அகதிகள் வருவார்கள் இதனால் சில குழப்பங்கள் உருவாகும் இதேபோல் வெளிநாட்டிலும் அகதிகள் உள்ளே வருவார்கள்.

 

2) முஸ்லிம் நாடுகளில் அதாவது மிடில் ஈஸ்ட் கண்களில் குழப்பங்கள் ஏற்படும்.

 

3) முக்கிய வெள்ளையர் நாட்டில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

 

4) அமெரிக்காவில் மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும்.மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகளும் பொருளாதார பிரச்னைகள் இங்கு ஏற்படும்.இதனால் அங்கு தலைநகரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

 

5) இந்த 13 ஆம் தேதிக்குள் மிகப்பெரிய மழை வெள்ளம் உள்ளது. தமிழ்நாட்டில் சிறிதளவு தான் மழை பெய்யும் ஆனால் மற்ற மாநிலங்களில் மிகவும் அதிகமான மழை வெள்ளம் பாதிப்புகள் ஏற்படும்.

 

6) சிறுசிறு மழை வந்தாலும் நமக்கு வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும். திருச்சி மதுரை கோயம்புத்தூர் கேரளா இங்கே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

7) 13 ஆம் தேதியிலிருந்து இருபத்தி ஏழாம் தேதி வரையும் பங்குசந்தையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

8) தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் சில குழப்பங்கள் ஏற்படும்.

 

9) இந்தியாவின் எல்லையில் உள்ள பனிமலைகள் உருகும்.

 

10) மற்ற மாநிலங்களில் மிகப் பெரிய மழை சரிவுகளை நாம் பார்ப்போம்.

 

11) உக்ரைன் பிரச்சினை இப்போது முடியாத சூழ்நிலையில் பெட்ரோலின் விலையை இன்னும் அதிகமாக விலை ஏறும்.

 

12) அடுத்த மாதம் உணவு பொருட்களின் விலை இன்னும் அதிகமாகும். மக்கள் கவனமாக இருந்து அதற்கு உண்டான வழியை தேடிக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமான பொருட்களை வாங்கி சேமித்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

 

13) இந்த மாதம் 15ஆம் தேதி முதல் கொண்டு பொருளாதார பிரச்சனைகள் அதிகம் உருவாகும் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

14) இருபத்தி ஒன்றாம் தேதி முதல் கொண்டு பெரிய வெள்ளம் ஒன்று உள்ளது.இது வேறு மாநிலங்களில் உருவாக்கும்.

 

15) ஒரு ஆலயத்தில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகும். அங்கு குழப்பங்கள் உருவாவதையும் நாம் பார்ப்போம்.

 

16) பம்பாய் பங்கு சந்தை வர்த்தகத்திலும் டில்லி பங்கு சந்தை வர்த்தகத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்படும்.

 

17) ஒரு முக்கிய நடிகர் கைது ஆகும் நிலை உள்ளது.

 

18) இலங்கையில் மக்கள் வாழும் நிலை இறந்துவிட்டார்கள். நான்கு விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். இந்த நிலை இன்னும் அங்கு இரண்டு வருடங்களுக்கு இருக்கும்.வேறு வழி இல்லை.மக்கள் வேறு நாடுகளுக்கு செல்வதே நல்லது.

 

19) இந்த மாதம் 18 ஆம் தேதி உக்ரைன் ஒரு சிறிய பேச்சுவார்த்தை நடக்கும் அதனால எந்த ஒரு பலனும் இருக்காது.இன்னும் இரண்டரை மாதங்கள் பலவிதமான குழப்பங்கள் அங்கு நிலவும்.

 

20) நமது நாட்டில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகள் உருவாகும். மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.அதாவது அரிசி பருப்பு போன்றவர்களை பாதுகாத்து சேமித்து வைக்கவேண்டும்.

 

21) இந்த வருடம் முதல்கொண்டு வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும். மறுபடியும் சொல்கிறேன் மிக மிக அதிகமாக இருக்கும். மக்கள் இதற்கான வழியை தேடிக் கொள்ள வேண்டும்.அதாவது பழைய சோறு சாப்பிட வேண்டும். மாமிச உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கீரை வகைகளை சாப்பிட வேண்டும் நீர் சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

 

22) அமெரிக்காவில் மிகப்பெரிய மழை வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.

 

23) ஹாலிவுட்டில் ஒரு பிரபலமான நடிகர் இறப்பார்.

 

24) இங்கு ஒரு பழம்பெரும் நடிகை உயிர் இழப்பார்.

 

25) ஐரோப்பிய கண்டத்திலும் எதிர்பாராத அளவு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

 

26) உலகில் வெயில் பார்க்காத நாடுகளிலும் அவர்கள் எதிர்பார்க்காத அளவு வெயில் வரும்.

 

27) இரண்டாவதாக ஒரு சூரியன் இருப்பதை அறிவிப்பார்கள் அது சுமார் 3 கோடி மைல் தூரம் அளவில் உள்ளது இதை நாசா அறிவிப்பார்கள்.

 

28) அமெரிக்கா ஐரோப்பா லண்டன் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர்பார்க்காத அளவு வரியை உயர்த்தி விடுவார்கள். இதன் மூலமாக நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

 

29) இதனால் பொருளாதார தடைகளும் ஏற்படும்.

 

30) பெட்ரோல் டீசல் விலை எதிர்பார்க்காத அளவு விலை ஏறும்.

 

31) அமெரிக்காவில் அவர்களுடைய புதிய வரிகளால் அந்த ஊரில் பணமதிப்பு கொஞ்சம் ஏறி அதன்பின்னர் இறங்கும்.

 

32) முஸ்லிம் நாடுகளில் சில குழப்பங்கள் ஏற்படும் அதனால் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் அதிகமாகும்.

 

33) ஒரு பெரிய ஆலயத்தின் கோபுரம் அல்லது அந்த கோயிலின் முக்கியமான சிலை உடையும் நிலை உள்ளது.

 

34) ஒரு கோவிலின் கோபுர கலசம் கீழே விழுவதை நாம் பார்ப்போம்.

 

35) அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் ஒருவன் வழிபடும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதை நாம் பார்ப்போம்.

 

36) மூன்று அரசியல் தலைவர்கள் கைதாகும் சூழ்நிலை உள்ளது.

 

37) இந்தியாவில் புதியதாக ஒரு பெண் அரசியலில் நுழைந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.அதிலும் சில குழந்தைகள் ஏற்படும்.

 

38) டெல்லி பாம்பே பஞ்சாப் ஆகிய இடங்களில் கொரோனா தொற்று சற்று அதிகமாகி பின்னர் குறையும்.

 

39) டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் மாசு தன்மை மிகவும் அதிகமாகும் மக்கள் இதனால் மிகவும் கஷ்டப்படுவார்கள். நிறைய மக்கள் தில்லியை விட்டு வெளியிடங்களுக்கு பெயர்வார்கள்.

 

40) ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் மக்கள் எல்லோரும் சிறிய சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்வார்கள்.

 

41) நமது இந்திய எல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்த வேண்டும்.

 

42) வானவியலில் இரண்டு கிரகங்கள் ஒன்றாக போவதை நாம் பார்ப்போம்.இதை நாசா நமக்கு காட்டும்.

 

43) புதியதாக ஒரு முக்கியமான கிரகத்தை நாம் கண்டுபிடிப்போம்.

 

44) சூரியனிலிருந்து ஒரு துகள் வெளிவந்து அது குளிர்ந்த பிறகுஅதுவே பூமி என்று இதுவரை சொல்லப்பட்ட கணிப்பு மாற்றி அமைக்கபடும்.

 

45) பூமியின் முழு தன்மை கொண்ட ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பார்கள்.இந்தியா.அமெரிக்கா.ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி செய்வார்கள். அதை ஒரு இந்திய பெண் கண்டுபிடிப்பார் அந்த கோலுக்கு அவருடைய பெயரையே வைப்பார்கள்.

 

46) மூன்று லட்சம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு வெண்மையான சூரியன் உள்ளது என்று கண்டுபிடிப்பாளர் கள். இதையும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.

 

47) ஒரு பெரிய பூகம்பம் ஒன்று இப்போது உருவாகும் அது இந்தியாவில் குஜராத்தில் ஆரம்பித்து அதன் பிறகு வட இந்தியாவில் சென்று ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதனால் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்படும்.

 

48) ஒரு பெரிய மலைச் சரிவு ஏற்படும்.

 

49) சுற்றுலா செல்லும் மக்கள் பலர் இறப்பார்கள்.

 

50) இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

 

51) தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களும் மிகப்பெரிய மின்சார தட்டுப்பாடு வரும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் அதாவது தேவையான மெழுகுவத்தி நெருப்பு பெட்டிங போன்றவைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

52) மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள வேண்டும்.ஏனென்றால் இனிவரும் நோய்கள் வீரியம் அதிகமாக இருக்கும்.

 

53) இலங்கையில் பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.அங்கு சூழ்நிலை தற்போது மாறாது. அங்கு உள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். நாமும் அவர்களை மனிதாபத்தோடு அரவனைக்க வேண்டும்