11/06/2022

1) கேரளா. கர்நாடகா. ஆந்திரா. மகாராஷ்ட்ரா‌புதுடில்லி. மற்றும் அமெரிக்கா.ஐரோப்பா. போன்ற நாடுகளில் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

2) தமிழ்நாட்டில் எல்லைகளில் பாதுகாப்பு அதிக படுத்துவர்கள். மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலம் செல்ல தடைகள் வரும்.

3) தற்போது வரக்கூடிய நோய் தாக்கம் வீரியம் வேறு விதமாக இருக்கிறது இதனால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

4) மக்கள் எல்லோரும் கண்டிப்பாக நமது பாரம்பரிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

5) இன்னும் இருபது நாட்களுக்கு சில தடைகள் வரும் அதன் பின்னர் தளர்வுகள் அறிவிப்பார்கள்.

6) செப்டம்பர்ம்பர் அக்டோபர் மாதங்களிலும் நோய் தாக்கம் இருக்கும்.

7) வெளிநாடுகளில் இரண்டு மூன்று நாடுகளில் நோய் தொற்று அதிகமாக இருக்கும்.

8) மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் நோய் தொற்று அதிகமாக இருக்கும்.

9) இந்த நோயின் தாக்கம் வீரியம் வேறு வதமாக இருக்கிறது. மூச்சு விட சிரமம் ஏற்படும் ஆகையினால் சிறிதளவேனும் ஜுரம் சளி எது வந்தாலும் உடனே போய் டாக்டரை பார்க்க வேண்டும்.

10) வடநாட்டில் ஒரு மாநிலத்தில் பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.

11) இன்னும் இரண்டு நாடுகளில் வேறுவேறு விதமான பலப்பல பிரச்சனைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது.

12) தமிழ்நாட்டில் ஒரு கடலோர துறைமுகத்தில் பிரச்சனை ஒன்று உருவாகும்.

13) கேரளாவில் மக்களுக்கு இடையே பெரிய பிரச்சனைகள் உருவாகி சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உள்ளது.

14) கேரளாவில் அரசியலில் ஒரு புதிய பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.

15) எதிர்பாராதவதமாக ஒரு பெண்ணின் தற்கொலை பெரிய பிரச்சனையாகும். இதனால் சினிமா நடிப்புத் துறையில் குழப்பங்கள் ஏற்படும்.

16) தங்கம் விலை சற்று இறங்கி அதன் பின்னர் விலை ஏறும் நிலை உள்ளது.

17) வேறு நாட்டில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன்மூலம் நமது நாட்டின் எல்லையில் பதற்றம் உருவாகும்.

18) இந்த மாத கடைசியில் பணத்தின் பற்றாக்குறை பற்றி சொல்வார்கள்.

19) பங்குசந்தைகள் அதிகமாக இந்த மாதம் கடைசியில் சரியும் நிலை உள்ளது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பங்குசந்தைகளில் முதலீடுகள் செய்யக்கூடாது.

20) கர்நாடகாவில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு நோய் தாக்கம் உள்ளுக்குள்ளே அதிகமாக உருவாகியுள்ளது.

21) வெளிநாட்டில் செல்லக்கூடிய கப்பல் ஒன்று நெருப்பு பற்றி எரியும் நிலை உள்ளது.

22) ஒரு போர் விமானம் சுற்று விட்டுப் போவதை நாம் பார்ப்போம்.

23) ஒரு நாட்டின் வழியில் திடீரென்று படைகளை குவிக்கும் சூழ்நிலை ஏற்படும். அதன் பின்னர் சமாதானம் பேசி பிரச்சனைகள் முடியும்.

24) மறுபடியும் இலங்கையில் பல பிரச்சனைகள் உருவாவதை நாம் பார்ப்போம்.

25) மிகப்பெரிய தனியார்மையம் ஒன்றில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதனால் ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.கைது ஆகும் நிலை உள்ளது.

26) ஒரு நடிகனுக்கு ஒரு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும். அது அவர் ஆரோக்கிய பிரச்சனையாகவும் இருக்கலாம். இதை பற்றி அதிகமான செய்திகள் வருவதை பார்ப்போம்.

27) வடநாட்டில் ஒரு ரயில் போகும் பாதையில் அல்லது ஒரு பெரிய பாலத்தில் மீது ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுவதை பார்ப்போம்.

28) வெளிநாட்டிலும் மற்றும் வட மாநிலத்திலும் மிகப் பெரிய வெள்ளம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

29) வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையிலும் மழை பெய்யும். இன்னும் 8 நாட்களில் மழை பெய்யும்.

30) வானிலை ஆராய்ச்சியில் மிகப்பெரிய வெற்றி ஒன்று நமக்கு கிடைக்கும்.
Hide quoted text

---------- Forwarded message ---------
From: M.P. Kathiresan.B.A <vpk123@gmail.com>
Date: Sat, 11 Jun, 2022, 9:07 pm
Subject:


11/06/2022

1) கேரளா. கர்நாடகா. ஆந்திரா. மகாராஷ்ட்ரா‌புதுடில்லி. மற்றும் அமெரிக்கா.ஐரோப்பா. போன்ற நாடுகளில் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

2) தமிழ்நாட்டில் எல்லைகளில் பாதுகாப்பு அதிக படுத்துவர்கள். மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலம் செல்ல தடைகள் வரும்.

3) தற்போது வரக்கூடிய நோய் தாக்கம் வீரியம் வேறு விதமாக இருக்கிறது இதனால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

4) மக்கள் எல்லோரும் கண்டிப்பாக நமது பாரம்பரிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

5) இன்னும் இருபது நாட்களுக்கு சில தடைகள் வரும் அதன் பின்னர் தளர்வுகள் அறிவிப்பார்கள்.

6) செப்டம்பர்ம்பர் அக்டோபர் மாதங்களிலும் நோய் தாக்கம் இருக்கும்.

7) வெளிநாடுகளில் இரண்டு மூன்று நாடுகளில் நோய் தொற்று அதிகமாக இருக்கும்.

8) மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் நோய் தொற்று அதிகமாக இருக்கும்.

9) இந்த நோயின் தாக்கம் வீரியம் வேறு வதமாக இருக்கிறது. மூச்சு விட சிரமம் ஏற்படும் ஆகையினால் சிறிதளவேனும் ஜுரம் சளி எது வந்தாலும் உடனே போய் டாக்டரை பார்க்க வேண்டும்.

10) வடநாட்டில் ஒரு மாநிலத்தில் பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.

11) இன்னும் இரண்டு நாடுகளில் வேறுவேறு விதமான பலப்பல பிரச்சனைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது.

12) தமிழ்நாட்டில் ஒரு கடலோர துறைமுகத்தில் பிரச்சனை ஒன்று உருவாகும்.

13) கேரளாவில் மக்களுக்கு இடையே பெரிய பிரச்சனைகள் உருவாகி சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உள்ளது.

14) கேரளாவில் அரசியலில் ஒரு புதிய பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.

15) எதிர்பாராதவதமாக ஒரு பெண்ணின் தற்கொலை பெரிய பிரச்சனையாகும். இதனால் சினிமா நடிப்புத் துறையில் குழப்பங்கள் ஏற்படும்.

16) தங்கம் விலை சற்று இறங்கி அதன் பின்னர் விலை ஏறும் நிலை உள்ளது.

17) வேறு நாட்டில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன்மூலம் நமது நாட்டின் எல்லையில் பதற்றம் உருவாகும்.

18) இந்த மாத கடைசியில் பணத்தின் பற்றாக்குறை பற்றி சொல்வார்கள்.

19) பங்குசந்தைகள் அதிகமாக இந்த மாதம் கடைசியில் சரியும் நிலை உள்ளது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பங்குசந்தைகளில் முதலீடுகள் செய்யக்கூடாது.

20) கர்நாடகாவில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு நோய் தாக்கம் உள்ளுக்குள்ளே அதிகமாக உருவாகியுள்ளது.

21) வெளிநாட்டில் செல்லக்கூடிய கப்பல் ஒன்று நெருப்பு பற்றி எரியும் நிலை உள்ளது.

22) ஒரு போர் விமானம் சுற்று விட்டுப் போவதை நாம் பார்ப்போம்.

23) ஒரு நாட்டின் வழியில் திடீரென்று படைகளை குவிக்கும் சூழ்நிலை ஏற்படும். அதன் பின்னர் சமாதானம் பேசி பிரச்சனைகள் முடியும்.

24) மறுபடியும் இலங்கையில் பல பிரச்சனைகள் உருவாவதை நாம் பார்ப்போம்.

25) மிகப்பெரிய தனியார்மையம் ஒன்றில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதனால் ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.கைது ஆகும் நிலை உள்ளது.

26) ஒரு நடிகனுக்கு ஒரு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும். அது அவர் ஆரோக்கிய பிரச்சனையாகவும் இருக்கலாம். இதை பற்றி அதிகமான செய்திகள் வருவதை பார்ப்போம்.

27) வடநாட்டில் ஒரு ரயில் போகும் பாதையில் அல்லது ஒரு பெரிய பாலத்தில் மீது ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுவதை பார்ப்போம்.

28) வெளிநாட்டிலும் மற்றும் வட மாநிலத்திலும் மிகப் பெரிய வெள்ளம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

29) வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையிலும் மழை பெய்யும். இன்னும் 8 நாட்களில் மழை பெய்யும்.

30) வானிலை ஆராய்ச்சியில் மிகப்பெரிய வெற்றி ஒன்று நமக்கு கிடைக்கும்.

11/06/2022

1) Karnataka Kerala Andhra Pradesh Maharashtra and New Delhi will see increase in corona and also in USA and Europe.

2) Tamilnadu State Government will increase border security and will stop people travelling from one state to another state.

3) the new variant of corona will be very sweet people have to be very careful.

4) people should take only native food. We should avoid junk food totally.

5) there will be lot of restrictions for the next 20 days and after that there will be relaxation.

6) there will be increase in corona in a month of September and October.

7) then will be increase of corona in two more countries.

8) Malaysia Singapore Europe and USA will see increase in corona.

9) the effect of new variant of corona will be very different. If anybody has slight symptoms of cold or cough they should visit the doctor immediately there will be breathing problem.

10) North India will see some big problem.

11) in two more countries there will be new kinds of problems.

12) in Tamilnadu a problem in the harbour.

13) some kind of problem and fighting between people in Kerala.

14) A new kind of problem is seen in Kerala politics.

15) an unexpected suicide of a women will create big problem in cinema industry.

16) there are busy slight decrease in the price of gold and later it will rise.

17) there will be a multiple problem in a country and due to this there will be problem in our border.

18) the government will announce the shortage of money in India.

19) share prices will fall down people are advise not to invest in share market.

20) people in Karnataka should be very careful the new corona virus has spread very much internally and will be known after sometime.

21) one ship will catch fire.

22) we will see war aircraft coming around us and going.

23) A country will increase its military power in the border areas.and after sometime there will be negotiation and later there will be peace.

24) we will see several new problems coming up in Sri Lanka.

25) an actor will get a big problem. It may be of his health problem this will be seen in all the news channels.

26) there will be a big problem in a private sector company. And this will bring a problem to a politician.

27) we will see a big problem in North India either a train crash or a very big bridge collapsing.

28) a very big flood in a foreign country and in North India is seen in the near future.

29) due to heat waves Chennai will get heavy rains in the next few days.

30) we will see a big achievement in astronomy.