11/04/2022அகஸ்தியர் அருள்
வாக்கு
18/3/2023
அகஸ்தியர்
அருள்வாக்கு
1)அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும்
வர்த்தகம்
மிகவும்
பாதிக்கப்படும்.
2)அதேபோல் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும்
வர்த்தகம்
பெரிதும்
பாதிப்புகள் ஏற்படும்.
3) பங்கு சந்தை
வீழ்ச்சி
அடையும்.
4) தங்கம் மற்றும்
வெள்ளி
விலை
இறங்கி
ஏறும்.
5) அமெரிக்காவில் மூன்று
மாகாணங்களில் முழுவதுமாக ஊரடங்கு
ஏற்படும்.சில இடங்களில் இறப்புகள்
அதிகமாக
இருக்கும்.
6) சீனாவில் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகும்.
7) கொரியாவிலும் அதிகமாக
நோய்
தாக்கங்கள் இருக்கும்
அங்கு
உணவுப்
பஞ்சங்கள்
மிகுதியாக
இருக்கும்.
8) ஸ்ரீலங்காவில் மக்கள்
போர்க்கொடி தூக்குவார்கள்.உணவு
பஞ்சம்
அதிகமாகி
ஊரே
சூரையாடும் சூழல்
உள்ளது.
9) இரண்டு நாடுகளில்
மக்கள்
நாட்டை
விட்டு
வெளியேறி
வேறு
நாடு
செல்வார்கள்.
10) அதேபோல் மற்றும்
ஒரு
முஸ்லிம்
நாட்டில்
மக்கள்
ஊரை
விட்டு
காலி
செய்து
வேறு
நாட்டிற்கு செல்வார்கள்.
11) ரஷ்யா போரை
நிறுத்தாது அது
உக்ரைன்
நாட்டை
தரைமட்டம்
ஆக்கும்
வரைக்கும்
செல்வான்.
12) உக்ரைன் நாட்டின்
அதிபருக்கு பிரச்சினை
உள்ளது.
13) மூன்று நாடுகள்
சேர்ந்து
பேச்சுவார்த்தை நடத்தும்.
14) வெள்ளையர்கள் நாடுகளிலும் பிரச்சனைகள் உருவாகும்
அங்கும்
மக்கள்
போர்க்கொடி ஏந்தும்
சூழ்நிலை
உள்ளது.
15) உலகத்தில் முக்கியமாக ஒரு
பயங்கரமான
வைரஸ்
உருவாகிக்
கொண்டு
இருக்கிறது.
16) இது முதலில்
புதுடெல்லி அல்லது
பம்பாய்
ஆரம்பம்
ஆகும்.
ஒரு
முக்கியமான பரிசோதனை
மூலம்
இதை
கண்டுபிடிப்பார்கள்.இதுவும்
இந்தியாவில் பரவும்.
17) நாமும் சிறிது
காலம்
மிகவும்
உஷாராக
இருக்க
வேண்டும்.
18) உலகில் மூன்று
இடங்களில்
பூகம்பம்
ஏற்படும்
அது
அமெரிக்கா
இந்தியா
மற்றும்
வேறு
ஒரு
நாடு.
19) உலகம் முழுவதும்
பலவிதமான
பிரச்சனைகள் உருவாகும்
இதனால்
மக்கள்
அனைவரும்
மிகவும்
கஷ்டப்படுவார்கள்.
20) பணம் மிகுதியாக
இருக்கக்கூடிய வெள்ளையர்
நாட்டிலும் பிரச்சனை
ஏற்படும்
அங்கு
மக்கள்
போராடுவதை
பார்ப்போம்.
21) அமெரிக்காவில் ஒரு
பெரிய
மழை
வெள்ளம்
ஏற்படும்.
22) இந்தியாவிலும் ஒரு
பெரிய
மழை
வெள்ளம்
ஏற்படும்.
23) அமெரிக்காவில் நிறைய
பிரச்சனைகள் ஏற்படுவதை
பார்ப்போம்.
24) போர் விமானம்
ஒன்று
வானத்தில்
வெடித்து
சிதறும்.
25) இந்தோனேசியாவில் எரிமலை
ஒன்று
வெடித்து
சிதறும்.
26) அறிவியல் பூர்வமாக
இரண்டு
மூன்று
அறிவிப்புகளை நாசா
வெளியிடும் அதிலும்
சில
குழப்பங்கள் இருக்கும்.
27) இமயமலை பகுதியில்
இதுவரை
பார்த்திராத ஒரு
பெரிய
பனிமலை
உடைந்து
கீழே
விழும்.
28) அதேபோல் அண்டார்டிகாவில் பனிமலைகள்
உருகு
வதையும்
பார்ப்போம்.
29) அத்தியாவசிய பொருட்கள்
அனைத்தும்
மிகவும்
விலை
ஏற்றம்
அடையும்.அதிலும் முக்கியமான பொருள்
விலை
ஏறுவதை
பார்ப்போம்.
30) போர் பதட்டம்
அதிகமாகி
அந்த
நாட்டின்
அதிபரை
பிடிக்கும் நிலை
ஏற்பட்டு
பிறகு
போர்
சுமுகமாக
முடிவுக்கு வரும்.
31) ரஷ்யாவிற்கும் பிரச்சினைகள் ஏற்படும்.
32) அமெரிக்கா ஜனாதிபதி
அவரும்
பிரச்சினை
ஏற்படுத்துவார்.அவருக்கு
உடல்
பாதிப்பு
ஏற்படும்.
33) எல்லோரும் உணவுப்
பொருட்களை
சேர்த்து
வைப்பது
மிகவும்
நல்லது.மிகப்பெரிய அளவில் உணவு
பஞ்சம்
ஏற்படும்.
34) இனிமேல் வெயிலின்
தாக்கம்
மிகவும்
கொடுமையாக
இருக்கும்
மக்கள்
கவனமாக
இருக்க
வேண்டும்
உணவு
பழக்கங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்
இனிமேல்
கீரைகள்
பழங்கள்
காய்கறிகள் பழைய
சாதம்
மட்டும்
சாப்பிட
வேண்டும்.
26/03/2022
அகஸ்தியர்
அருள்வாக்கு.
1) உலக நாடுகள்
உக்ரைன்
போர்
நிறுத்தம்
செய்யவேண்டும் இல்லையென்றால் நிறைய
இழப்புகள்
ஏற்படும்.
பல
நாடுகளில்
நிறைய
தட்டுபாடுகள் ஏற்படும்.28
தேதி
முடிவு
வரும்.
2) ஒரு முஸ்லிம்
நாட்டில்
ஏவுகணை
ஏவுவார்கள்.
3) ஒரு வெள்ளையர்
நாட்டில்
பண
பிரச்சினைகள் ஏற்படும்.
4) ஏப்ரல் 6தேதிவரை
பங்கு
சந்தை
ஏற்றம்
இறக்கம்
இருக்கிறது.
5) பெட்ரோல் டீசல்
விலை
அதிகமாகும்.
6) இந்தியாவிலும் நிறைய
பொருளாதார
பிரச்சினைகளால் மற்றும்
உணவு
பஞ்சம்
ஏற்படும்.
7) அனைத்து அத்தியாவசிய பொருட்கள்
உணவுப்
பொருட்கள்
விலை
மிகவும்
அதிகமாக
ஏறும்.
8) உலக நாடுகளை
அச்சுறுத்தும் வகையில்
ஒரு
கொடிய
வைரஸ்
நோய்
உருவாகும்.இதில் நிறைய இறப்புகள்
ஏற்படும்.
9) சீனாவில் நோய்த்தாக்கம் மிகவும்
அதிகமாக
இருக்கும்.
10) மே மாதம்
20ஆம்
தேதி
முதல்
30-ஆம்
தேதி
வரை
நோய்
தொற்று
அதிகமாக
இருக்கும்.
11) பம்பாயில் ஒரு
பெரிய
அரசியல்
பிரச்சனை
உருவாவதை
நாம்
பார்ப்போம்.
12) கர்நாடகாவில் ஒரு
பெரிய
அரசியல்
பிரச்சனை
உருவாவதை
நாம்
பார்ப்போம்.இங்கு
ஒரு
முக்கிய
அரசியல்வாதி இறப்பார்.
13) கேரளா எல்லை
பகுதியில்
ஒரு
பிரச்சனை
உருவாகும்
இதில்
நிறைய
மக்கள்
இறப்பார்கள். படகு
விபத்து
ஏற்படும்.
14) மத்திய அரசு
சில
கட்டுபாடுகள் கொண்டு
வரும்
இதனால்
சில
குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படும்.
15) மூன்று மாநிலங்களில் அரசியல்
குழப்பங்கள் ஏற்படும்.
16) ஒரு முக்கியமான இந்தி
நடிகர்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபடுவார்.
17) இந்த உருமாறிய
வைரஸ்
அமெரிக்காவில் அதிகமாக
பரவி
வருகிறது
மக்கள்
மிகவும்
கவனமாக
இருக்க
வேண்டும்.
18) உலகம் முழுவதும்
மக்கள்
பிரயாணம்
செய்யாமல்
இருக்கவேண்டும் ஏனென்றால்
இப்பொழுது
உருமாறிய
கொரோனா
நோய்
பரவி
வருகிறது.
19) நாம் உடனடியாக
எல்லைகளில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும்.
20) சூரியனின் கொதிநிலையை நாம்
பார்ப்போம்.
21) 28ஆம் தேதி
முதல்
மூன்றாம்
தேதி
வரை
மிக
அதிகமான
மழை
பெய்யும்.
22) இதில் முக்கியமாக ஒரு
மாநிலம்
மழை
வெள்ளத்தால் பெரிய
பாதிப்பு
ஏற்படும்.
23) இதேபோல வெளிநாட்டில் மிகப்பெரிய மழை
வெள்ளம்
பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்தும்.அந்த
நநாடே
தண்ணீரில்
மிதப்பதை
நாம்
பார்ப்போம். இது
மே
மாதத்திற்குள் ஏற்படும்.
24) ஒரு வெள்ளையர்
நாட்டில்
ஒரு
முக்கியமான ஆலயத்தில்
பெரிய
தீ
விபத்து
ஏற்படும்.அதன் கூடவே சில
இடங்களில்
தீ
விபத்து
ஏற்படும்.
25) நிலவில் ஒரு
முக்கியமான ஆராய்ச்சி
மேற்கொண்டு அதன்
மூலம்
முக்கிய
தகவல்
ஒன்று
தெரியவரும்.
26) மிகவும் அட்வான்ஸான ரோபோக்கள்
வரும்.
27) நாட்டில் ஒரு
தேவையில்லாத நடிகனின்
குழப்பம்
வந்து
அதன்
மூலம்
அரசியலில்
பிரச்சனைகள் ஏற்படும்.
28) தமிழ்நாட்டில் ஒரு
முக்கிய
நடிகை
அவர்களுக்கும் ஒரு
பிரச்சனை
வருவதை
நான்
பார்ப்போம்.
29) ஓர் முக்கிய
ஆலயத்தில்
பிரச்சினை
ஒன்று
ஏற்படும்.இதன்மூலம் மிகப்பெரிய பிரச்சினை
ஏற்படும்.
30) தமிழ்நாட்டில் சூட்டிங்
வெப்பம்
மிக
மிக
அதிகமாக
இருக்கும்.
இதனால்
தண்ணீர்
தட்டுப்பாடு ஏற்படும்.
1.04.2022
அகஸ்தியர்
அருள்வாக்கு
1) மறுபடியும் சூரியப்
புயலின்
தாக்கம்
அதிகமாக
இருக்கும்.இதனால் அமெரிக்கா.ஐரோப்பா.புதுடில்லி.கர்நாடகா.ஆந்திரா.முஸ்லிம் நாடுகள் ஆகிய
இடங்களில்
பெரிய
தாக்கம்
ஏற்படும்.
2) மிகப்பெரிய அளவில்
பாதிப்புகள் ஏற்படுத்தும் அதில்
சிலருக்கு
மயக்கம்
ஏற்படும்
சிலர்
இறப்பர்.
அரசாங்கம்
வயதானவர்கள் மற்றும்
வேறு
பல
சிலரை
வீட்டை
விட்டு
வெளியே
வர
வேண்டாம்
என்று
அறிவுறுத்துவார்கள்.
3) மிகக்கடினமான வெயில்
ஏப்ரல்
மாதம்
15 முதல்
மே
மாதம்
30 வரை
வீசும்.இதனால் மக்கள் உணவு
பழக்கம்
மாற்றி
கொள்ள
வேண்டும்.
சாப்பாட்டில் காய்கறிகள் கீரைகள்.சுரக்காய் பழைய சோறு
சாப்பிட
வேண்டும்.இந்த நிலை இரண்டு
வருடங்கள்
இருக்கும்.
4) சூரியனில் மூன்று
புதிய
ஓட்டைகள்
மூலமாக
அதிகம்
நெருப்பு
கக்குவதை
பார்ப்போம்.இதை
விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.இதுவரை
பார்க்காத
வெய்யில்
இருக்கும்.
5) சூரிய ஒளியின்
தாக்கம்
சந்திரனில் தெரியும்.சந்திரன் அதிகம் பிரகாசமாக
இருக்கும்.
6) வெய்யில் பார்த்தேயிராத குளிர்
அதிகமாக
உள்ள
நாடுகளிலும் இனிமேல்
வெய்யில்
அதிகமாக
இருக்கும்.
7) அமெரிக்காவில் புதியதாக
ஒரு
பெரிய
பூகம்பம்
ஏற்படும்.அது அளவுகோலில் அதிகமாக
இருக்கும்.
8)இந்தோனேஷியாவில் மிகப்பெரிய பூகம்பம்
ஒன்று
வெடிக்கும்.இதன்
தாக்கம்
இந்தியாவில் தெரியும்.
9) கடல் மட்டம்
உயரும்.
10) மிக மிக
பெரிய
பனிமலை
உடைந்து
விழும்.
11) அமெரிக்கா.ஐரோப்பியா.வட இந்தியா ஆகிய
இடங்களில்
எதிர்பார்க்காத அளவு
மிகப்
பெரிய
மழை
பெய்யும்
இதனால்
வெள்ளம்
ஏற்படும்.இருபது லட்சம் மக்கள்
அவதி
படும்
நிலை
உள்ளது.
12) இமயமலையின் வடக்குப்
பகுதியிலும் ஒரு
மிகப்பெரிய பனி
மலை
உடைந்து
கீழே
விழும்.
13) ஆஸ்திரேலியா அருகில்
சில
பிரச்னைகள் ஏற்படும்.அரபு நாடுகளிலும் வெடிக்கும் நிலை
உள்ளது.
14) இரண்டு முக்கிய
கிணறுகள்
நெருப்பு
பிடிக்கும்.
15) இரண்டு வருட
காலங்களுக்கு எல்லா
நாடுகளும்
அவர்களுடைய சேமிப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.
16) நமக்கும் பல
வழிகளில்
பிரச்சனைகள் வரும்.
17) இந்தியாவின் பெட்ரோலின் விலை
இந்த
மாதமும்
அடுத்த
மாதமும்
ஏற்றம்
ஏற்படும்.
18) மே மாதம்
முதல்
தங்கம்
விலை
கட்டுக்கடங்காமல் விலை
ஏறும்.
19) ஸ்ரீலங்காவில் மிகப்
பெரிய
பிரச்சனை
ஏற்படும்.அங்கிருந்து மக்கள் வெளியேறுவதை பார்ப்போம்.
20) ஸ்ரீலங்காவில் அரசியல்
மாற்றங்கள் ஏற்படும்.
21) இரண்டு நாடுகளில்
ராணுவ
புரட்சி
ஏற்படும்.
ராணுவம்
அரசாங்கத்தை ஏற்று
நடத்தும்.
22) உக்ரைன் நாடு
சீராக
இன்னும்
இரண்டு
வருடங்கள்
ஆகும்.அந்த நாட்டின் அதிபருக்கும் பிரச்னை
வரும்.இங்கு இரண்டு கோடி
மக்கள்
கஷ்டப்படும் நிலை
உள்ளது.
23) இரண்டு கோடி
மக்கள்
நாடு
விட்டு
நாடு
செல்லும்
சூழ்நிலை
உள்ளது.
24) இந்தியாவும் எல்லை
பாதுகாப்பு களை
பலப்படுத்த வேண்டும்.
25) சீனாவில் நிறைய
மக்கள்
இறக்கும்
நிலை
உள்ளது.
அங்கு
நோய்
இன்னும்
அதிகமாக
பரவும்.
26) ஆப்பிரிக்காவில் ஒரு
புதிய
வகையான
பயங்கர
கொரோனா
நோய்
பரவுகிறது.இது நமது செல்களை
அழிக்கும்
தன்மை
கொண்டது.
27) ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் இன்னும்
கடுமையாக
ஆக
வேண்டும்
ஆப்பிரிக்காவிலிருந்து புதியவர்கள் கொடூரமான
வைரஸ்
இங்கு
பரவும்.
28) இன்னும் 10 நாட்களில்
இந்திய
பங்குசந்தைகளில் பெரிய
வீழ்ச்சியை காண்போம்.
29) வேறு ஒரு
நாட்டின்
தொடர்பு
வழியாக
இன்னும்
ஒரு
முஸ்லிம்
நாட்டில்
சண்டைகள்
உருவாகும்.
30) இன்னும் இரண்டு
நாடுகளில்
உணவு
பஞ்சம்
ஏற்படும்
இதன்
பாதிப்பு
உலகம்
முழுவதும்
ஏற்படும்.
31) உலக நாடுகள்
அனைத்திலும் பலவிதமான
பிரச்சனைகள் ஏற்படும்.உணவு பஞ்சம்.பணம்
பற்றாக்குறை ஏற்படும்.
32) சில நாடுகளில்
வெயில்
தாக்கம்
அதிகம்
இருப்பதை
அறிவிப்பார்கள் மற்றும்
மக்களை
வெளியில்
வர
வேண்டாம்
என்று
அறிவுறுத்துவார்கள்.
9/4/2022
அகஸ்தியர்
அருள்
வாக்கு
1) இன்னும் இரண்டு
நாடுகளுக்கு பெரிய
பிரச்சினைகள் வரும்.
ஸ்ரீலங்காவில் இருந்து
அதிக
மக்கள்
வெளியேறுவார்கள். பலவிதமான
குழப்பங்கள் அங்கு
ஏற்படும்.
2) இந்தியா மற்றும்
உலகின்
எல்லா
நாடுகளில்
நிறைய
குழப்பங்களும் உணவு
பஞ்சம்
ஏற்படும்.
3) உலக நாடுகளில்
நிறைய
அரசியல்
குழப்பங்கள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கும் நிறைய
பிரச்சனைகள் ஏற்படும்.
அதனால்
பதவி
இழப்பார்கள்.
4) ஐரோப்பியாவில் உள்ள
அனைத்து
நாடுகளிலும் பலவிதமான
பிரச்சனைகளும் உணவு
பஞ்சம்
ஏற்படும்.
விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் அதிகமாகும். இதனால்
பெட்ரோல்
டீசல்
விலை
உயரும்.
5) இந்தியாவில் மத்திய
அரசாங்கம்
மக்களுக்கு சில
சலுகைகள்
செய்து
கொடுப்பார்கள் வரிகளை
குறைப்பார்கள். அதேபோல்
தமிழ்நாட்டிலும் ஒரு
சில
வரிகள்
குறைப்பார்கள்.
6) நமது இந்தியாவிலும் பலவிதமான
தட்டுப்பாடுகள் வரும்
நாம்
எல்லோரும்
கண்டிப்பாக உணவுகளை
சேமித்து
வைத்துக்
கொள்ள
வேண்டும்.
7) சிறிது காலத்திற்கு நாம்
எதிலும்
முதலீடு
செய்வது
கூடாது.
புது
வீடு
வாங்குவது
வாகனங்கள்
வாங்குவது
கூடாது.
8) நாம் எல்லோரும்
பணத்தை
சேமித்து
வைக்க
வேண்டும்
அல்லது
தங்கத்தில் முதலீடு
செய்ய
வேண்டும்.
வரும்
காலங்களில் மிகவும்
பக்குவமாக
நாம்
செயல்பட
வேண்டும்.
9) வரும் ஜூலை
மாதம்
முதல்
கொண்டு
பிப்ரவரி
மாதம்
வரை
நமக்கும்
நிறைய
பிரச்சனைகள் உண்டு.இதனால் பல சிறிய
நாடுகளும்
பாதிக்கும்.
10) இந்த மாதம்
15ஆம்
தேதி
முதல்
23ம்
தேதி
வரை
பங்குச்
சந்தைகள்
மிகவும்
வீசி
அடையும்
உலக
வர்த்தகங்கள் நிறைய
பாதிப்புகள் அடையும்.
11) தங்கம் வெள்ளி
விலை
சற்று
குறைந்து
அதன்
பின்னர்
விலை
மிகவும்
அதிகமாக
ஏறிவிடும்.
12) ஒரு முஸ்லிம்
நாடு
போருக்கு
ஆயத்தம்
செய்கிறது.
இதன்
மூலமாக
மற்ற
வரும்
முஸ்லிம்
நாடும்
பிரச்சனையை உருவாக்கும்.
13) இந்த மாதம்
15ஆம்
தேதி
முதல்
கொண்டு
அடுத்த
மாதம்
29 ஆம்
தேதி
வரை
வெயிலின்
தாக்கம்
மிகவும்
அதிகமாக
இருக்கும்
மக்கள்
வீட்டை
விட்டு
வெளியே
வருவதை
தவிர்க்க
வேண்டும்.
வயதானவர்கள் கண்டிப்பாக வீட்டை
விட்டு
வெளியே
வரக்கூடாது மற்றும்
அனைவரும்
நீர்
சம்பந்தமான காய்களை
உண்ண
வேண்டும்.
கீரை
வகைகளை
சாப்பிட
வேண்டும்
மற்றும்
அசைவம்
உண்பதை
தவிர்க்க
வேண்டும்.
14)
சீனாவில் மீண்டும்
நோய்
சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக
ஏற்படும்.
15) சீனாவிற்கு வேறு
ஒரு
பெரிய
பிரச்சனையும் ஏற்படும்.
16) எதிர்பார்க்காத அளவுக்கு
மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
17) தமிழ்நாட்டில் எல்லை
பகுதிகளில் அதிகமாக
மழை
பெய்யும்.
18) வட இந்தியாவிலும் அதிகமாக
மழைபெய்து
வெள்ளம்
ஏற்படும்.
கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் மழை
வெள்ளம்
ஏற்படும்.இதனால் ஊரே வெள்ளத்தில் மிதக்கும்.
19) அமெரிக்காவிலும் மிகப்பெரிய மழை
வெள்ளம்
ஏற்படும்.
20) ஆன்லைன் வர்த்தகங்கள் புது
உச்சத்தை
அடையும்.
புதுப்புது வியாபாரங்கள் இதில்
வரும்.
21) டெல்லி பாம்பே
மற்றும்
அதன்
சுற்று
மாநிலங்களில் சுகாதார
பிரச்சினைகள் ஏற்படும்.இங்கு காற்று மாசடைதல்.பிராண வாயு அளவு
குறையும்
இதனால்
அங்கு
உள்ள
மக்கள்
அனைவருக்கும் மூச்சு
விட
சிரமம்
ஏற்படும்.மக்கள் பிராணவாயு கருவிகள்
உபயோகிக்கும் நிலை
ஏற்படும்.
22) மே மாதம்
இதுவரை
நாம்
பார்த்திராத புதுவிதமான ரோபோ
கருவிகளை
கண்டுபிடிப்பார்கள். இது
எல்லாவிதமான வேலைகளையும் செய்யும்.
Leave a Comment