4/3/2022அகஸ்தியர் அருள் வாக்கு
1. இன்றையில் இருந்து ஒன்பது நாளில் இதற்கு முடிவு வரலாம் அப்படி இல்லை என்றால்
இது இந்த மாதம் கடைசி வரை நீடிக்கும் பதட்டங்கள் மற்றும் பிரச்னைகள் அதிகம் ஆகும் அந்த மாதிரி குழப்பங்கள் இருக்கும் நிலைமை உள்ளது.சண்டைகள் பெரிசு ஆகும் நிலை உள்ளது.
2. இன்னும் ஒரு நாடு குழப்பம் ஏற்படுத்துவதனால் அதனால் குழப்பங்கள் ஏற்பட்டு இரண்டு நாடுகள் இடையே பிரச்சனை வெடிக்கும் . இந்த நாடுகளுக்கு
பிரச்னை ஆவதை பார்ப்போம்.
3. இதன் மூலமாக சீனாவும் ஒரு பிரச்னையை உருவாக்கும் அதனாலும் பிரச்னைகள் உருவாவதை பார்ப்போம்.
4. இந்தியா அதற்கான எல்லை பாதுகாப்பை பல படுத்தவேண்டும்.அப்படி செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
5. உலக அளவில் பொருளாதார ரீதியில் தடை வந்து இந்த உலகத்தையே பிரட்டி போட போகுது.அந்த மாதிரியான பிரச்னைகள் உருவாகும் சூழ்நிலை உள்ளது.
6. உலக பொருளாதார தடைகள் வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் ஆகும் பெட்ரோல் டீசல் விலை ரொம்ப அதிகம் ஆகும்.
7. தங்கம் வெள்ளி விலை ரொம்ப அதிகம் ஆகும்.
8. பங்கு சந்தை இந்த ஆறு நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
9.
இங்கு போர் நடக்கும் போது ரஷ்யா நாட்டின் பின் புறம் உள்ள ஒரு நாடு அவன் ஒரு பிரச்னை எழுப்புவான் அங்கும் போர் வர வாய்ப்பு உண்டு ஆனால் இந்த ஒன்பது நாட்களில் சமாதானம் ஆனால் நல்லது இல்லையேல் அங்கும் பெரிய சண்டை வந்து ரொம்ப நாட்கள் சண்டை நீடிக்கும்.
10. நடுத்தர மக்கள் ஏழை மக்கள் எல்லோருக்கும் பிரச்னைகள் உருவாகும்.
11. இதன் மூலமாக நிறைய பணம் பிரச்னைகள் உருவாகும் பல நாடுகளில் எல்லா விதமான பற்றாக்குறைகள் ஏற்படும் .நிறைய நாடுகளில் உணவு மற்றும் பணம் பிரச்னைகள் உருவாகும்.
12. இரண்டு வெள்ளையர் நாடுகள் அவர்களுடன் பேசுவார்கள் அப்போது சமாதானம் ஆகும் நிலை உள்ளது.
13. இன்னும் ஒரு நாடு தடை ஏற்படுத்தும் இதனால் நுரையால் பிரச்னைகள் உருவாகும்.
14. ஒரு பெரிய குண்டு வீசுவதற்கான வாய்ப்பு இப்போது வந்து இருக்கு.
15. இந்த ஒன்பது நாட்கள் போகவேண்டும் அப்படி இல்லை என்றால் இந்த மதம் கடைசி வரைககும் சண்டை இருக்கும்.
16. இந்த அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தால் மத்திய அரசு நிறைய சிக்கல்கள் சந்திக்க நேரிடும் நிறைய பொருட்களுக்கு வரி விலக்கு கொடுப்பார்கள்.
17. ஒரு வெள்ளையர் நாட்டில் ஒரு கொடிய வைரஸ் ஒன்று உருவாகி கொண்டு இருக்கிறது. அதுவும் இப்போது பரவி கொண்டு இருக்கிறது இதன் மூலம் பெரிய வீழ்ச்சி பார்ப்போம்.
18. இந்தியாவில் பண வீக்கம் அதிகமாகும் இருந்தாலும் தாக்கு பிடிக்கும் அதன் செயல் சீராகும்.
19. வெளி நாட்டு மக்கள் எல்லாம் வேறுவேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைவார்கள். அவர்கள் போவதை நாம் பார்ப்போம்.
20. அதே நேரத்தில் சுமார் மூன்றரை லட்சம் பேர் ஒவ்வொரு இடமாக மாறி இங்கு வருவதை பார்ப்போம்.
21. இதன் மூலமா பலவிதமான பிரச்சனைகள் உருவாகும்.
22. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கும் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படும் எல்லோரும் அங்கங்கே இருப்பது நல்லது எல்லோரும் அமைதியா போவது நல்லது.
23. ஒரு பெரிய போர் விமானம் கீழே விழுவதை நாம் பார்ப்போம் அதே நேரத்தில் மக்கள் ஏற கூடிய இடத்தில் விழுவதை பார்ப்போம்.
24. சீனா அவர்களுடைய பேச்சினால் சில குழப்பங்கள் ஏற்படும்.
25. இந்திய மாணவர்கள் நல்லபடியாக வந்து சேர்வார்கள் ஒரு சிலர் மட்டும் பிரச்னை ஆவார்கள்.
Leave a Comment