20.01.2022 அகஸ்தியர் அருள்வாக்கு.

 

1) தினமும் இரண்டு இலை கருந்துளசி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் குடிக்க வேண்டும்.

 

2) சீனாவில் மிகப்பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அதனால் அங்கு நிறைய பேரழிவுகள் ஏற்படும்.

 

3) சீனாவில் உள்ள பெரிய அணை உடைந்து அதனால் நிறைய மக்கள் இறப்பார்கள்.

 

3) சீனாவில் அவர்கள் கட்டிய மிகப்பெரிய அணையின் காரணமாக அவர்கள் நினைத்தது பூமியின் சுழற்சி குறையும் என்று ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு மாறாக உலகம் இப்போது 13 1/2 வினாடி வேகமாக செல்கிறது. இதனால் பனி மலைகள் எல்லாம் உருகி விடும்.

 

4) சுனாமி உருவாகும் சூழ்நிலை உள்ளது.இது ஆஸ்திரேலியா.ஜப்பான் ஆகிய இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

5) பிப்ரவரி மாதம் மக்கள் எல்லோரும் அலைமோதும் நிலை உள்ளது.

 

6) மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்படும் இது வட இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் இது ஐரோப்பாவில் மற்றும் வட மேற்கில் உள்ள அனைத்து நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அங்கு அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கும்.

 

7) இலங்கையில் சுனாமியால் பாதிப்பு ஏற்படும்.

 

8) சீனா மேலும் மேலும் இயற்கை மாறாக பனிபாறைகளை அழித்து வருகிறது இதனால் பூமியின் சுழற்சியில் மாற்றங்கள் உருவாகி உள்ளது.

 

9) இதுவரை மனித குலம் பார்க்காத தட்பவெப்ப நிலைகள் காண்போம்.

 

10) இந்த ஜனவரி மாதம் முதல் வெய்யில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

 

11) பிப்ரவரி மாதத்தில் எதிர்பாராத மழை வெள்ளம் ஏற்படும்.

 

12) 2026 ஆண்டு மிகப்பெரிய கொடிய நோய் ஒன்று உருவாகும்.

 

13) பிப்ரவரி மாதத்தில் இரண்டு வகை கொரோணா நோய் வந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

14) 2023 முதல் உலகம் முழுவதும் புதுப்புது மெஷின்கள் கண்டுபிடிப்பார்கள்.இனி வரும் காலங்களில் வீட்டு பொருட்கள் டிரோன் மூலமாக வரும்.

 

15) இரண்டு வகையான தொற்று நோய் ஒரே நேரத்தில் வரும் இதனால் நோயின் வீரியம் அதிகம் ஆகும். இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

 

16) வெளிநாட்டு பிரயாணம் செல்வது வேண்டாம்.

 

17) உலகம் முழுவதும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அதேபோல் அமெரிக்கா டாலரின் மதிப்பு குறையும்.

 

18) ஏப்ரல் மாதம் வரை உலகம் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உள்ளது.

 

19) ஒரு புதிய வகை கொரோணா வருவதை பற்றி அறிவிப்பார்கள்.

 

20) இந்த கொரோணா நோயின் தாக்கம் 2023 வருடம் அக்டோபர் மாதம் வரை இருக்கும்.

 

21) பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு வரும்.

 

22) உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

23) விமான சேவைகள் நிறுத்தப்படும்.

 

24) பிப்ரவரி மாதம் நோய் அதிகமாக பரவும்.

 

25) கேரளா.கர்நாடகம்.ஆந்திரா ஆகிய பகுதிகளில் புதிய வகை நோய் பரவும் இதை ஓமிக்ரான் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.

 

26) அமெரிக்கா.ஐரோப்பா.கிரீஸ்.இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நோய் அறிகுறிகள் பரவும்.

 

27) உலக அளவில் இந்த நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். பிப்ரவரி மாதம் மக்கள் எல்லோரும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.

 

28) கேரளாவில் நோய் அதிகமாக பரவும். இரண்டு அல்லது மூன்று மாநிலங்களில் முழு ஊரடங்கு வரும்.இது 28ம் தேதி பிறகு வரும்.

 

29) பங்கு சந்தை வீழ்ச்சி அடையும்.

 

30) தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகவும் அதிகமாக ஏறும்.

 

31) அமெரிக்காவில் சில குழப்பங்கள் ஏற்படும். அங்கு சில தேர்தல்கள் வரும் அதில் வந்தவர்களே திரும்பி வர வாய்ப்பு உள்ளது. சின்ன மாற்றங்கள் உண்டு.

 

32) புதுச்சேரியில் ஒரு பிரச்சினை ஏற்படும். அது அதிகமாக எதிரொலிக்கும் நிலை உள்ளது.

 

33) வட இந்தியாவில் பஞ்சாப்.ஹரியானா ஆகிய இடங்களில் பிரச்சினைகள் ஏற்படும்.

 

34) பூமி தான் செல்லும் பாதையில் இருந்து சற்று விலகி செல்கிறது.இதனால் பல இயற்கை மாற்றங்கள் ஏற்படும்.

 

35) நிலவின் ஒளி பிரகாசம் அதிகரிக்கும்.இதனால் நமக்கு புதிய கிரகங்கள் தெரியவரும்.ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி முழுமை அடையும்.

 

36) ஒரு முக்கிய நடிகர் இறப்பார்.

 

37) ஒரு முக்கியமான நடிகருக்கு பிரச்சினை ஏற்படும்.

 

38) மிகப்பெரிய பணக்கார நாட்டில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும் அவர்களுக்கு பிறக்ககூடிய குழந்தைக்கு பெரிய பிரச்சினையோ அல்லது ஆபத்தோ ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

 

39) சீனாவில் மிகப்பெரிய மலை சரிவு ஏற்படும். அங்கு உள்ள அணை உடையும் நிலை உள்ளது.

 

40) கர்நாடகாவில் ஒரு பெரிய மருத்துவமனையில் பிரச்சினை ஏற்படும்.

 

41) வெளிநாட்டில் ஒரு காடு தீ பற்றி எரியும்.

 

42) ஒரு முஸ்லிம் நாட்டில் மீண்டும் ஒரு தாக்குதல் ஏற்படும்.

 

43) இந்தியா விமானம் ஒன்று வானில் பிரச்சினை ஏற்பட்டு கீழே இறக்கி விடுவார்கள்.

 

44) பிப்ரவரி மாதத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்படும். விமான சேவைகள் நிறுத்தப்படும்.

 

45) ஹிமாச்சல் பிரதேசம்.அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பிரச்சினை ஏற்படும்.

 

46) ரஷ்யா பிரதமர் பிரச்சினை ஏற்படும். மேலும் அவர் உடல் பாதிப்பு ஏற்படும்.

 

47) வடகொரியா அதிபருக்கு பிரச்சினை ஏற்படும். வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும்.பணம் பிரச்சினை ஏற்படும்.