7.1.2022
அகஸ்தியர் அருள்வாக்கு
1) உலக
நாடுகள் முழுவதும் இந்த தொற்று நோய் அதிகமாக பரவும்.உலக நாடுகள் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உள்ளது.
2)வட இந்தியா.
ஆந்திரா.கர்நாடகத்திலும் பரவல் அதிகமாக இருக்கும்.
3) இன்னும்
இரண்டு வகையான கிருமிகள் உருவாகும். இந்த நிலை இன்னும் நான்கு மாதங்கள் தொடரும்.
4) அதன்
பின்னர் இதற்கு நல்ல மருந்து வரும்.
5) ஜுலை
மாதத்தில் நல்ல வழி பிறக்கும்.
6) தமிழ்நாட்டில்
எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படும். புதிய வழி முறைகள் உருவாகும்.
7) உலகம்
ஆன்லைன் பொருளாதார தடைகள் ஏற்படும் அதனால் உலகம் முழுவதும் பிரச்சினைகள் ஏற்படும்.
8) ஒரு
முஸ்லிம் நாட்டில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும்.
9) ஒரு
வலிமையான நாட்டில் ஒரு வழிபாட்டு தலத்தில் ஒரு பிரச்சினை உள்ளது. அங்கு துப்பாக்கி சூடு அல்லது வேறு எதோ ஒரு குழப்பம் உள்ளது.
10) மிகப்பெரிய
கோபுரம் ஒன்று இடிந்து விழும்.
11) மலை
உச்சியில் உள்ள ஒரு கோவில் கோபுரம் விரிசல் ஏற்படும்.
12) எதிர்பாராத
மழை பெய்யும். அதேபோல் பனி பொழிவு இன்னும் அதிகமாக இருக்கும்.
13) மூன்று
கிரகங்கள் சேர்க்கை ஏற்படும் அதனால் உலகம் முழுவதும் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படும்.
14) இனி
வரும் காலங்களில் வெய்யில் மிகவும் அதிகமாக இருக்கும்.உலக மக்கள் அனைவருக்கும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.
15) அமெரிக்காவில்
நியூயார்க். அட்லாண்டா. நியுஜெர்சி.கலிபோர்னியா ஆகிய இடங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும் இதனால் நோய் தொற்று அதிகம் ஆகும்.அதனால் அதிகமாக கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.
16) ஆஸ்திரேலியா
மற்றும் இந்தோனேசியா இடையே ஒரு பெரிய பூகம்பம் உருவாகும் நிலை உள்ளது. இதனால் சுனாமி ஏற்படும். இது இன்னும் மூன்று மாதங்களில் ஏற்படும்.
17) அமெரிக்காவில்
பனியினால் பிரச்சினை ஏற்பட்டாலும் அங்கு ஒரு பூகம்பம் ஏற்படும்.
18) ஜப்பானில்
ஓர் பூகம்பம் ஏற்படும்.
19) ஏப்ரல்
மாதம் இன்னும் ஒரு உருமாறிய வைரஸ் உருவாகும்.இந்த வைரஸ் மூலம் உயர் இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும் இதனால் எல்லோரும் தடுப்பூசி போடுதல் நல்லது.
20) உலக
நாடுகளின் பங்கு சந்தை பலவிதமான குழப்பங்கள்
ஏற்படும்.இதனால் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை செய்யும்.இந்த சூழ்நிலை இந்தியாவிலும் ஏற்படும்.
21) உலகம்
முழுவதும் பொருளாதார வீழ்ச்சி அடையும்.
22) ஏப்ரல்
மாதம் வரை பல விதமான பிரச்சினைகள்
ஏற்படும்.அதன் பின்னர் நல்ல நிகழ்வுகள் ஏற்படும்.
23) வட
இந்தியாவில் டெல்லி போன்ற இடங்களில் நோய் அதிகமாக பரவும்.
24) மார்ச்
மாதம் வரை ஊரடங்கு உத்தரவு வரும்.
25) பணம்
முதலிட்டாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.
26) உலகின்
பெரிய வங்கி ஒரு பெரிய பிரச்சினை ஏற்படுத்தும்.பலவிதமான பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்.
27) இரண்டு
நாடுகளில் மிகப்பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
28) சீனாவில்
ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும். அது வெள்ளம் மூலமாக பேரழிவு ஏற்படும்.
29) இன்னும்
ஒன்றரை ஆண்டுகள் உலகம் முழுவதும் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படும் அதன் பின்னர் நிலைமை சரி ஆகும். அதன் பிறகு உலகம் முழுவதும் நல்ல மாற்றங்கள் வரும்.
30) வெளி
நாட்டில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்படும்.
31) இரண்டு
பறவை இனங்கள் தண்ணீரில் விழுந்து இறக்கும்.
32) தமிழ்நாட்டில்
சுகாதாரம் சீராக இருக்கும்.
33) தங்கம்
விலை தற்காலிகமாக சற்று குறையும் ஆனால் எதிர்பாராத அளவு விலை ஏறும்.
34) ஒரு
முக்கியமான நாட்டில் உலகின் மிக பெரிய பணக்காரர் ஒருவருக்கு பெரிய பிரச்சினை ஏற்படும்.அவனே எல்லா பிரச்சனைகளுக்கும்
காரணம் என்று குற்றம் சாட்டப்படுவார்.
35) இரண்டு
மூன்று நாடுகளில் மாறுபட்ட வைரஸ் கிருமி இருக்கும்.அதை எல்லா டிவியில் காட்டப்படும்.
Leave a Comment