27/11/2021 Agasthiyar
arulvaakku
1. Crypto currency will be used widely. There will be two
hundred varieties. But our government will approve 16-18 ones. We should use
only those approved ones.
2. This will reduce our money value. We need to be very careful.
3. There will be rains till Dec 5th.
4. Again there will be a storm , which will cause heavy
rains in Kanyakumari, Kerala, Andhra.
5. Hereafter, there will be heavy rains and thunder.
Seashore people should be careful
6. There will be warlike situation in the border. Fighter
aircrafts will be there
7. There will be heavy floods in a river
8. Three countries in Europe will go to complete lockdown.
Lots of problems and lost of lives will be there. England also will see an
increase in the number
9. There will be a new medicine in the name of booster. This
will be very very effective. Even boosters alone will be suggested
10. There will be heavy snow. Due to this snow, a country
people will move to another place. Few people will die
11. Foreign travels should be avoided. Foreign travellers
should be self isolated. The travel between the state's also should be reduced
12. Tamilnadu health department will work efficiently
13. There will be problems in two temples of Kerala. In that
one temple issue will cause severe problems
14. Andhra border will face a problem
15. There will be health issues for an actor
16. An Hollywood actor will die
17. A famous sportsperson will die
18. Stock market will crash
19. Astronomy will get a major breakthrough
20. Earth rotational speed will increase. This will be
become normal after two years
21. A foreign country will announce its food shortage to the
world
22. China will again be affected by a new virus. Lot of
people will die.
23. China will be affected by floods
24. China's major dam has an issue.
4/12/2021 அகஸ்தியர்
அருள் வாக்கு
1) இந்த புதுவகையான தொற்றுநோய் அமெரிக்கா ஐரோப்பிய மற்றும் வட இந்தியாவில் அதிகம்
பாதிக்கும் மற்றும் இது கர்நாடகம் கேரளம் ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். தமிழ்நாட்டில் பயப்படும் நிலை ஒன்றும் இல்லை இங்கு பாதிப்புகள் மிக குறைவாகவே இருக்கும்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும்.
2) நமக்கு
நாமே பாதுகாப்பு வளையம் அமைத்து கொள்ள வேண்டும் அதாவது நமது தமிழ் நாட்டின் எல்லைகளில் கண்டிப்பாக பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3) மத்திய
அரசாங்கம் இப்பொழுது மாநிலங்கள் இடையே எல்லை பாதுகாப்பு கொண்டு வருவார்கள்.
4) ஐந்து
மாதங்களில் இதற்கு புதிய மருந்து கண்டுபிடிப்பார்கள்.
5) இந்த
புதிய வகை கொரோணா நோய் பிப்ரவரி மாதம் அதிகம் ஆகும்.
6) இந்த நோய் பல மடங்கு உடலில்
சென்று வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்தும்.நாம் அடுத்த வருடம் ஜூலை மாதம் வரை கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
7) பிப்ரவரி மாதம் இந்த நோய் சம்பந்தமாக சில குழப்பங்கள் ஏற்படும்.
8) இனி வரும் காலங்களில் இந்த வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
9) கர்நாடகாவில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும் அதேபோல் கேரளாவில் ஒரு பிரச்சினை ஏற்படும்.
10) தேவையில்லாத வதந்திகளும் கொய்யால செய்திகளும் வரவும் அதைப் பற்றி நாம் கவலைப்பட கூடாது.
11) உலக சுகாதாரத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும் அதிலும் தமிழ் நாடு மிகவும் சிறப்பாக இருக்கும்.
12) ஒரு நாட்டில் பெரிய உணவு பஞ்சம் ஏற்படும் அதை அவர்கள் வெளிப்படையாக கூறுவார்கள்.
13) அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்.
14) வெள்ளையர் நாட்டில் மழை வெள்ளம் ஏற்பட்டு மிகுதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
15) வெப்ப
சலனம் காரணமாக பூமியின் உள்ளே சூடு அதிகம் உள்ளது இதன் காரணமாக சிறிது மழை பெய்யும்.
16) மிக
கடுமையான குளிர் ஐரோப்பிய மற்றும் கேனடா நாடுகளில் ஏற்படும் அதனால் அங்கு ஊரே பனியில் மூடிவிடும்.
17) இப்போது
ஒரு பள்ளியில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும்.
18) அரசியல்
குழப்பங்கள் ஏற்படும்.வட இந்தியாவில் ஒரு
பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.
19) ரயில்
பயணம் குழப்பங்கள் ஏற்படும் ஏனென்றால் ரயில்கள் ரத்து செய்யப்படும்.
20) புதிய
இரண்டு வகையான மருந்துகள் வரும்.
21) இரண்டு
நாடுகள் இடையே போர் அபாயம் உள்ளது.அது முஸ்லிம் நாடுகளில் இருக்கலாம்.
22) தங்கம்
விலை தற்காலிகமாக சற்று குறையும் ஆனால் எதிர்பாராத அளவு விலை ஏறும்.
23) பங்கு
சந்தை வீழ்ச்சி அடையும்.
24) இந்தியா
பணம் மதிப்பு குறைகிறது.
25) உலக
நாடுகளின் வர்த்தகத்தில் சில தடைகள் ஏற்படும்.
26) இந்தியா
அரசியலில் புதியதாக ஒரு பெண் வருவார்.
27) பிப்ரவரி
மாதத்தில் இருந்து அரசியலில் புதியதாக மாற்றங்கள் வரும்.
28) பிப்ரவரி
மாதத்தில் ஒரு பெரிய மழை வெள்ளம் வெளி நாடுகளில் ஏற்படும்.
Leave a Comment