23/11/2021  அகஸ்தியர் அருள்வாக்கு

 

1)  நவம்பர் 20ஆம் தேதி வரும் குரு பெயர்ச்சி ஆனது சனியின் வீட்டில் போய் அமர்கிறார்  இதனால் சனியின் ஆதிக்கம் ஓங்கியிருக்கும் குருவின் ஆதிக்கம் குறைந்து இருக்கும் இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கும். அத்தியாவசியமான பொருட்களின் விலை மிகவும் அதிகமாக ஏறும் சூழ்நிலை இருக்கிறது.

 

 

2)  உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பல தரமான பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் டிசம்பர் 17ஆம் தேதி வரை நீடிக்கும். அதன்பிறகுதான் மாற்றங்கள் வரும்.

 

3) ஐரோப்பாவில் பண மாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

 

 

4)  அமெரிக்காவிலும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

 

 

5)  குரு பெயர்ச்சி ஆனவுடன் மறுநாள் இந்தியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவர் உடல் நலம் பிரச்சனை ஏற்படும்.

 

 

6)  வடநாட்டில் உள்ள ஒரு முக்கிய நடிகன் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டி தவித்து பல குழப்பங்களுக்கு உள்ளாவான்.

 

 

7)  புதுடில்லியில் ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு பிரச்சினை ஏற்படும்.புது டெல்லி அரசியலில் நிறைய குழப்பங்கள் வரும் இதில் காங்கிரஸ் ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளும். இந்த குழப்பங்கள் டிசம்பர் 17-ம் தேதி வரை நீடிக்கும்.

 

8)  நமது நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிறைய வாகனங்கள் வந்து நிற்கும் அதனால் சண்டை ஏற்படும் சூழ்நிலை உள்ளது ஆனால் சண்டை வராமல் சின்ன பிரச்சினையுடன் முடிந்துவிடும்.

 

9)  ஜனவரி மாதம் வெள்ளையன் நாட்டில் எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.பெரிய ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் பார்ப்போம்.

 

10)  பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனை ஏற்படும் இதில் முக்கியமாக நமது இந்தியாவில் நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது. அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

 

11)  ரொம்பவும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது.

 

 எல்லா பொருட்களின் விலையும் மிக மிக அதிகமாகும்.

 

 அதிகம் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலை உள்ளது

 

11)  மத்திய பட்ஜெட்டில் மக்களுக்காக பல வரி விலக்குகள் செய்வார்கள். மத்தியில் பொறுப்பில் இருக்கும் ஒருவரை மாற்றக்கூடிய சூழ்நிலை உள்ளது. வேறு ஒருவர் வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார்.

 

12)  மார்ச் மாதத்திலிருந்து மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.புதிய டெக்னாலஜி உருவாகும்.புதிய வகையான செல்போன் வரும். நிறைய புதிய கண்டுபிடிப்புகள் வரும்.

 

13)  புதுவகையான வர்த்தகங்கள் வரும்.

 

14)  ஏப்ரல் மாதத்தில் புதுவகையான பேட்டரி கார்கள் பேட்டரி ஸ்கூட்டர்கள் வரும்.

 

15)  சனி சம்பந்தமான பொருட்கள் அதாவது இரும்பு வாகனங்கள் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்வார்கள்.

 

16) தமிழ்நாட்டின் ஒரு எல்லையோரப் பகுதியில் சின்னதாக ஒரு பூகம்பம் ஏற்படும். இந்த பூகம்பம் வட இந்தியாவில்  பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆனால் இந்த பூகம்பம் ஒரு வெள்ளையன் நாட்டில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

 

 

17) தமிழ்நாட்டில் ஆதாரம் மூலமாக பல நல்ல வழிகள் செய்வார்கள். நிறைய புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். புதிய வர்த்தகங்கள் புதிய வேலை வாய்ப்புகள் வரும். புதிய உலக வர்த்தகங்கள் இங்கு ஆரம்பம் ஆகும்.பல புதிய வரி விலக்கு அளிப்பார்கள்.

 

 18) மே மாதம் எதிர்பாராத வெள்ளம் ஏற்படும் அதிகமாக மழை பெய்யும்.

 

19) இந்த குருப்பெயர்ச்சி ஆனது மனிதனுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும். கடவுள் வழிபாடு மட்டுமே நம்மை காப்பாற்றும்

 

20) மூன்று நாடுகளில் பெரிய பிரச்சனை ஏற்படும் ரஷ்யா ஐரோப்பிய உக்ரைன் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோணா தாக்கம் அதிகமாக இருக்கும். அங்கு எல்லோருக்கும் தடுப்பூசி போடும்படி கேட்டுகொள்வார்கள்.

 

21) நிறைய நாடுகளில் விசா பிரச்சனைகள் ஏற்படும். ஏப்ரல் மாதம் வரை பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

 

 

22) இந்த கொரோணா நோயானது வடநாட்டில் கொஞ்சம் அதிகமாகி பிறகு குறையும்.

 

 

24/10/21Agasthiyar arulvaakku

 

1. Guru transits to saturn house  kumbam on Nov 20. Due to this, saturn power will be more than guru power. So there will be economic growth. India will face severe economic crisis and all the essential items prices will go up

 

2. The people across the world will suffer. This will continue till Dec 17. Then slowly changes will come

 

3. There will be some problems in money conversion in Europe.

 

4. America also will face some monetary issues

 

5. The next day after the guru transit , an important politician health will deteriorate

 

6. North Indian actor will get into deep trouble and confusions

 

7. New Delhi politics will face severe confusions. Congress will do something. This will continue till Dec 17

 

8. There will be lots of vehicles near our borders. It will create some trouble

 

9. There will be lots of riots in a English country

 

10. The world economy will go into deep crisis in Feb. The common people will suffer a lot, without any essential supplies.

 

11. Very critical situation across the world, prices will go very high.

 

12. Central budget will be presented by anew minister

 

13. There will be some benefits from march, lots of new inventions and lots of new mobiles.

 

14. There will be new trading methods

 

15. New battery operated cars and scooters will come from April

 

15. Iron materials will be produced

 

16. There will be earthquake in Tamil Nadu border place. This will impact north India. This will be more powerful in an English country

 

17. Tamil Nadu will create lots of job opportunities, new industrial estate and new trading places will come. Lots of rebates will be announced

 

18. There will be unexpected floods in may

 

19. This guru transit will be very severe only prayers can help

 

 

20. There will be big problems in three countries. Russia, ukraine and Europe will face severe rise in covid infections.

 

21. There will be lots of Visa problems. It is good to avoid travel till April

 

22. Corona will increase in North India and come down