11/10/2021 அகஸ்தியர்
அருள்வாக்கு
1) நமது
பக்கத்தில் உள்ள மாநிலங்களில் வரும் 17ம் தேதி முதல்
ஒரு பெரிய வெள்ளம் உருவாகும் அதனால் நல்ல மழை பெய்யும்.
2) அதேபோல்
சென்னையில் 21ம் தேதி முதல்
மிக மிக அதிகமாக மழை பெய்யும்.
3) அடுத்த
மாதம் 11ம் தேதி முதல்
17ம் தேதி வரை அதிகமாக மழை பெய்யும்.
4) அடுத்த
மாதம் 15ம் தேதி முதல்
இந்தியாவில் வரலாறு காணாத குளிர் ஆரம்பம் ஆகும்.அதே போல் உலக நாடுகளிலும் வரலாறு காணாத குளிர் வரும்.
5) வெளிநாட்டில்
ஒரு பிரச்சனை உருவாகும்.
6) கருப்பர் கண்டத்தில் ஒரு பிரச்சனை உருவாகும் அதனைத்தொடர்ந்து முஸ்லிம் நாடுகளிலும் பிரச்சனைகள் உருவாகும்.
7) நம் நாட்டின் எல்லைகளிலும் பிரச்சனைகள் உருவாகும்.
8) வெளிநாட்டில் எதிர்பாராத
ஒரு பரிதாபமான துப்பாக்கி சூடு நடப்பதை பார்ப்போம்.
9) கடல் அலைகள் மிகவும் அதிகமாக இருப்பதை நாம் பார்ப்போம். அதேபோல்
கடல் உள்வாங்கும் அதையும் நாம் பார்ப்போம்.மழை வருவதனால் இந்த சலனங்கள் ஏற்படுகின்றன.
10) தமிழ்நாட்டிலும் டெல்லியிலும்
ஆளுநர்களால் பிரச்சனை ஏற்படும்.
11) மறுபடியும்
ஒரு நடிகைக்கு பிரச்சினை ஏற்படும்.
12) ஒரு
முக்கியமான நடிகர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனை செல்வார்.
13) இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து போவதை நாம் பார்ப்போம்.
14) ஒரு
பிரயாணிகள் விமானம் வானில் இருந்து விழும் அதை தேடும் பணியில் ஈடுபடுவார்கள்.அதில் பல பிரச்சினைகள் உருவாகும்.
15) தங்கம் விலை குறையும்.
16) வெள்ளையன் நாடுகளில் பற்றாக்குறை ஆரம்பம் ஆகும்.
17) பங்கு
சந்தை அதிகமாக ஏறும்.மேலும் நவம்பர் மாதம் பங்கு சந்தையில் பெரிய பிரச்சினை ஏற்படும்.
18) ஒரு முக்கியமான ஆலயத்தில் கொள்ளை போகும் நிலை உள்ளது.
19) ஒரு கப்பல் கரை தட்டும் நிலை உள்ளது அதன்பின்னர் அந்த கப்பல் ????
தீ????
பிடித்து எரியும்.
20) ஒரு நாட்டில் எண்ணெய் கிணறு தீ பற்றி எரிவதை
நாம் காண்போம். அது மிகவும் தீவிரமாக இருக்கும்.இதுவரை இதுபோல் நாம் பார்த்து இருக்க மாட்டோம்.
21) அடுத்த
வருடம் முதல் தமிழ்நாட்டில் தொழில்கள் வியாபாரங்கள் சிறப்பாக அமையும்.
22) ஐநா சபையின் மூலமாக அமெரிக்காவின் அதிபர் அல்லது ஒரு முக்கிய அரசியல் தலைவர் மீது சில பிரச்சனைகள் எழுப்புவார்கள் இதன் மூலம் அங்கு உள்ள ஒரு பெண் அரசியல்வாதிக்கு பெரிய பிரச்சனை ஏற்படும்.
23) இந்த மழையின் காரணமாக இரண்டு கோபுர கலசங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதில் ஒரு கலசம் கீழே விழும்.
24) வெள்ளையன் நாட்டில் ஒரு முக்கியமான சிலை கீழே விழும்.
25) அடுத்த மாதம் முதல் மழையும் அதிகமாக இருக்கும் வெயிலும் அதிகமாக இருக்கும்.
26) விஞ்ஞானிகள்
ஓர் புதிய விஷயங்களை கண்டு பிடிப்பார்கள் அதில் முக்கியமாக சூரியன் ☀️ பின்னால்
இன்னும் ஒரு சூரியன் ☀️ இருப்பதை
கண்டு பிடிப்பார்கள்.
27) தமிழ்நாட்டில் இப்போது செய்து கொண்டு இருக்கும் பூமியினுடைய ஆராய்ச்சியில் நமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் சிறப்பாக வாழ்ந்ததை கண்டுபிடிப்பார்கள்.
28) அடுத்த மாதம் குருப்பெயர்ச்சி வருகிறது அதன் மூலமாக ஒரு கிரகணம் உள்ளது கிரகணம் முடிந்த பின்பு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது.
29) நம்முடைய
வாழ்க்கை நிலை முழுவதுமாக
மாறும் தன்மை உள்ளது.இதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பின்பு கூறுவோம்.
30) தமிழ்நாட்டில் தற்போது செய்து வரும் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் மிக பெரிய கண்டுபிடிப்புகள் கிடைக்கும். கீழடி யில் தற்போது வெறும் கால் கிலோ மீட்டர் அளவுக்கு ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அதன் அளவு ஆறு கிலோ மீட்டர் உள்ளது.இதில் துல்லியமாக இருக்கும் அறையும்.துல்லியமாக இருக்ககூடிய இடங்களும் நமக்கு கிடைக்கும். ஒரு பெரிய ஆராய்ச்சியின் மூலம் நமக்கு பல பயன்கள் கிடைக்கும்.இந்த ஆராய்ச்சியில் நிறைய பொருட்கள் கிடைக்கும்.
தமிழர்களில்
மூவாயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த வரலாறு கிடைக்கும் அதன் தொடர்புகள் ஒரிசா.அஸ்ஸாம் ஆகிய இடங்களில் கிடைக்கும்.
31) இந்த
இடத்தில் ஒரு பெரிய மியூசியம் அமைப்பார்கள்.
32) 3000 ஆண்டுகளுக்கு
முன்பு மழை வந்து இதையெல்லாம் அடித்துவிட்டு சென்றுவிட்டது என்று ஆராய்ச்சியில் அறிவிப்பார்கள்.
33) அகழ்வாராய்ச்சி
மூலம் ஒரு அரிய பொருள் நமக்கு கிடைக்கும். அதாவது மனிதன் ????
குரங்கில் இருந்து வந்தான் என்றால் நாம் காணும் அந்த குரங்கு ????
ஏன் எந்த பரிமாண வளர்ச்சி அடையவில்லை என்று தெரியவரும்.
34) ஒரு பிரளய காலத்தில் அழிவதை மற்றொரு காலத்தில் நமக்கு கிடைக்கப்பெறும்.
35) ஆந்திராவிலும்
அகழ்வாராய்ச்சியில் ஒரு பெரிய ஆராய்ச்சி கண்டு பிடிப்பார்கள்.இதன் தொடர்புகள் அஸ்ஸாம் ஒரிசா ஆகிய இடங்களில் கிடைக்கும்.
36) ஆதிகால தமிழனின் முழு மூலத்தையும் முழுவதுமாக கண்டுபிடிப்பார்கள்.இதில் ஒரு கண்டத்தையே கண்டு பிடிப்பார்கள். அது கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பார்கள்.இதன் முழுவதும் 2023 உலகுக்கு தெரிய வரும்.
37) இனிவரும்
காலங்களில் மனிதன் அமைதியை நோக்கி போவான்.
38) எகிப்து நாட்டில் உள்ள இரண்டு பெரிய பிரமிட் உள்ளே சென்று கண்டு பிடிப்பார்கள். அதில் இரண்டு அறையில் இருந்து பொக்கிஷங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைக்கும் அவை இந்த காலத்திற்கு துணையாக இருக்கும்.
39) வீட்டில்
???????? உள்ள
திருஷ்டி விலக வடகிழக்கு மூலையில் பசு விரட்டி எரிக்க வேண்டும்.அந்த சாம்பல் நெற்றியில் இட வேண்டும்.
11/10/2021
Agasthiyar arulvaakku
11/10/2021
Agasthiyar arulvaakku
1. Tamilnadu neighbour states will receive very good rains
from 17th. There will be floods.
2. Chennai will receive Very good rains from 21st of this
month.
3. There will be more rains between 11th to 17th of November
4. India will be affected by severe and harsh winter from
Nov 15th. This is first time experience. World countries also will face first
time worst winter.
5. There will be a problem in a foreign country
6. There will be problem in African countries and it will affect
Muslim countries too.
7. There will be issues in our border.
8. There will be shooting in a foreign country.
9. The sea waves will be more. The sea will go inside. We
will see all these changes due to heat waves.
10. Tamilnadu and delhi will face an issue due to its
governor
11. Again there will be problem for an actress.
12. An important actor will get admitted to the hospital due
to health issues
13. We will see two flights flying together.
14. A passenger flight will fall down. The search process
will face severe issues.
15. Gold price will come down.
16. There will be severe shortage in the English country
17. Stock market will increase. There will be problem in
stock market from November.
18. There will be a theft in an important temple
19. A ship will get stuck and catch fire.
20. An oil refinery will get into a fire accident. It will
be very severe. We will see this first time in history
21. All the businesses and industries will flourish in
tamilnadu after this December.
22 There will be a issue in U.N.it will target a male or an
important political leader in US. This will cause some problem for a female
politician.
23. The rains will affect two temple kalasam.one might fall
down
24. A statue will fall down in a foreign country
25. Rains and heat waves will be more from next month
26. Scientists will discover new things. They will tell
about a new sun behind the normal ???????? sun
27. Tamilnadu keezahdi research will reveal the best
information to the world. The information will reveal our very old life style
28. Next month, there will be Jupiter transition. There will
be an eclipse. There will be problems after that eclipse.
29 our whole life style will change. We will inform
accordingly
30. Keezhadi research will bring very good information. They
are doing 1/4km around the keezhadi location. But it is 6 Kms around keezhadi.
There will be lots of articles which will be dated to the 3000 yes before. This
will have connections to Orissa and Assam too
31. A big museum will come in this place.
32. The rains before 3000 years destroyed all our artifacts
from keezadi.
33. There will be a new artifact to prove the growth of man
kind from animals.
34. Whatever has been lost in a calamity will be restored in
another situatin
35. Andhra research also will find out new artifact. This
will be connected to Orissa and Assam
36. Tamilians history will be revealed. Our old continent
will be identified under the sea. This will happen in 2023.
37. Mankind will move towards peace
38. Egypt pyramids inside premises will be researched. There
will be ornaments and artifacts. This will be useful
39. Dries Cowdung should be burnt in the north east corner
of the house and the ashes should be used to avoid evil power.
Leave a Comment